இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

இந்த சம்பவம் மார்ச் 22ஆம் தேதி அன்று மாலை 3.52 மணிக்கு ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.