பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

பொன்னமராவதி சந்தையில் பொங்கலை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

பொன்னமராவதி, ஜன.14- பொன்னமராவதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகள் பொங்கல் பானை பூங்கொத்துகள் வியாபாரம் மும்முரம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான கரும்புகள், மஞ்சள் கொத்து, காய்கறிகள், ஆவாரம்பூ, பொங்கல் பூ, பொங்கல் மண் பானை உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் ஏராளமானோர் பொன்னமராவதி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் வாங்கி சென்றனர்..