சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்!

சிங்கப்பூரின் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் அடுத்த கலைத் திட்டம் கலைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டத்தின் விவரங்களை நாடாளுமன்றத்தில் கலாச்சார,சமூக,இளையர் துறை அமைச்சர் Edwin Tong வெளியிட்டார்.

இன்னும் அதிக ஊக்குவிப்பு சிங்கப்பூரின் புத்தாக்கப் பொருளியலுக்கு கிடைக்கவிருக்கிறதாக கூறினார்.இனி சிங்கப்பூரில் கலையை அனுபவிப்பத்தற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

அதேபோல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். அர்த்தமுள்ள கலை அனுபவங்களை அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்களின் தேவை, விருப்பம் இவ்விரண்டையும் நிறைவேற்ற மேலும் முயற்சிகளும் எடுக்கப்படும்.

இதற்கு தொழில்நுட்பமும், புத்தாக்கமும் கைகொடுக்கும் என்று கூறினார். தேசியக் கலை மன்றம் கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காக வாய்ப்புகளை உருவாக்கும்.

புதிய கலை முயற்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார்.