Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் Online மோசடி நமது Subscriber ஏமாந்துள்ளார்!

சிங்கப்பூரில் ஏமாற்று வேலை. நமது Subscriber ஒருத்தர் Online மோசடியில் ஏமாந்துள்ளார்.அவர் எவ்வாறு ஏமாந்துள்ளார்? என்பதைப் பற்றிய முழு தகவல்.

சிங்கப்பூரில் நமது Subscriber ஏமாந்துள்ளார். அவருடைய Account- இல் மோசடி செய்பவர்களால் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய மொபைல் போனில் Bank App இல் login பண்ணுவதற்காக open செய்துள்ளார். அப்பொழுது அவருடைய மொபைல் போன் திடீரென்று Hang ஆகி உள்ளது.

மொபைல் போன் hang ஆனதும் Brower App open ஆகி உள்ளது. அதில் Bank Logo இருந்ததால் அவருடைய வங்கிக் கணக்கு எண் மற்றும் மற்ற விவரத்தையும் பதிவிட்டுள்ளார்.

அவர் அந்த website Bank மூலமாக வந்துள்ளதாக நினைத்துள்ளார். அதன்பின் அவருக்கு அதிலிருந்து 3 OTP வந்துள்ளது. அவருக்கு வந்த SMS இல் அவர் பொருட்களை வாங்கி இருப்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால், அவர் எந்த பொருளையும் வாங்கவில்லை. அவர் Account- லிருந்து 1,300 வெள்ளி எடுக்கப்பட்டுள்ளது. சுமார் இந்தியா மதிப்பில் 1,07,813 ரூபாய்.

அதன் பின் அவர் Bank-ற்கு சென்று தெரிவித்துள்ளார். அதன் பின் Scam Application Refund form யை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.

Bank-லிருந்து தொடர்பு கொள்வோம் என்று கூறியுள்ளனர்.அதன்பின் அவருக்கு அவர்களிடம் இருந்த அழைப்பும் வரவில்லை.