கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!!

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!!

பாரிஸ் உள்ள சீனில் மழை அதிகமாக பெய்ததால் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நீர் நீச்சல் சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டியின் போது டிரையத்லான் மற்றும் திறந்த நீர் போட்டிகள் ஆற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதிகமாக மழை பெய்ததால் சீனில் மாசுப்பாடு ஏற்படவாய்ப்புள்ளது.அதன் நீர்மட்டம் 349 கன சதுர மீட்டர் ஆக இப்போது இருக்கிறது. ஆனால் அது 100 கான சதுர மீட்டர் நீர்மட்டம் இருக்க வேண்டும்.

ஒத்திகை நிகழ்வுக்கான தொடக்க விழா மே மாதம் நடைபெறவிருந்தது.ஆனால் அது ஜூன் 17- ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.