Singapore News in Tamil

வீடமைப்பு வளர்ச்சி கழகப் பேட்டையில் முதன்முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையம்!

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பு பேட்டைகளில் புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தனியார் ரத்த சுத்திகரிப்பு நிலையம் முதன்முறை குடியிருப்பு பேட்டைகளில் திறக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள பாஜார் குடியிருப்பு பகுதியில் Diaverum நிறுவனத்தின் மருந்தகம் அமைந்துள்ளது.

நிலையத்தில் மொத்தம் 13 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் இருக்கிறது.

7 ஊழியர்கள் சுமார் 78 நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்குவர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மருந்தகத்தில் ஒரு மாதமாக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூர் முழுவதும் இத்தகைய மருந்தகங்களைத் திறப்பது Diaverum நிறுவனத்தின் இலக்கு.

அதன் முக்கியப் படியாக புதிய மருந்தகம் அமைகிறது.

அதனை Diaverum நிறுவனத்தின் வட்டார துணைத் தலைவர்.

அதற்கு உறுதுணையாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் Liang Eng Hwa வுக்கு நன்றி தெரிவித்தார்.

அதோடு நகரமன்றம்,வீடமைப்பு வளர்ச்சி கழகம், மற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.