மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மலேசியா : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மலேசியாவின் 9 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை,கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என அந்நாட்டு ஆய்வகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி மதியம் 1.45 மணியளவில் விடுக்கப்பட்டது.

பேராக்,திரெங்கானு,சிலாங்கூர்,பஹாங்,கிளந்தான்,நெகிரி செம்பிலான்,ஜொகூர்,சரவாக்,சபா,லாபுவான் ஆகிய இடங்களின் பெயர்களை ஆய்வகம் வெளியிட்டது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் மேல் மலை பெய்தால் எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆய்வகம் கூறியது.

இது இடியுடன் கூடிய மழை பெய்வதைக் குறிப்பதாக கூறப்பட்டது.