சிட்டினியில் நான்கு பேரை மின்னல் தாக்கியது!!

சிட்டினியில் நான்கு பேரை மின்னல் தாக்கியது!!

ஆஸ்திரேலிய நகரமான சிட்னியில் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று 2 பெண்கள் உட்பட நான்கு பேரை மின்னல் தாக்கியது.

அவர்கள் நால்வரும் மழைக்கு ஒதுங்கி மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் உலகின் மிகவும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான சிட்னி ஒபேரா ஹவுஸ்-ன் அருகே நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நால்வரும் சிறிது நேரம் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு தீக்காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்தது.

மேலும் அவர்களுக்கு முதலுதவி அளித்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.