தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு!!

தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு!!

பிப்ரவரி 13ஆம் தேதி அன்று துருக்கியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு பிறகும் 9 சுரங்கத் தொழிலாளர்களை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

400 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.