இவ்வருடம் தொடங்கியதிலிருந்தே விமான விபத்துகளை சந்தித்து வரும் ஜப்பான்!! மீண்டும் ஓர் விபத்து!! என்ன நடந்தது?

அண்மை நாட்களாக ஜப்பான் நாட்டில் விமான விபத்துகள் நேர்ந்து வருகின்றன.

அந்த வகையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் உள்ள இட்டாமி விமான நிலையத்தில் இரண்டு ANA பயணிகள் ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்டன.

இச்சம்பவம் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.