பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவர்களின் வீடுகள் தகர்க்கப்படுகிறது
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு எல்லை கடந்த தொடர்பு இருப்பதாக இந்தியா கூறுகிறது.
அதை பாகிஸ்தான் மறுக்கிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan