சீனாவில் உள்ள மண்டபத்தை காய்கறிகளினால் வண்ணமயமாக்கிய கணவன் – மனைவி!!!

சீனாவில் உள்ள மண்டபத்தை காய்கறிகளினால் வண்ணமயமாக்கிய கணவன் - மனைவி!!!

சீனாவில் ஹீனான் மாநிலத்தில் உள்ள ஒரு தம்பதி 200 கிலோ காய்கறிகளை பயன்படுத்தி திருமணத்திற்கு அலங்காரம் செய்துள்ளனர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் சீனாவில் காய்கறிகளினால் அலங்காரம் செய்துள்ளனர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் இந்த தம்பதி.

அரைக்கால் வெள்ளரி, பாக்கு, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை வைத்து அலங்காரம் செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு வருபவர்களுக்கு பரிசுப் பை வழங்குவது வழக்கம்.
அவர்கள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய காய்கறிகளையே பரிசாக கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் ஒரு வாரத்திற்கு சமைக்க போதுமான காய்கறிகள் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புதுவித திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

இணையதள வாசிகள் இந்த ஜோடியில் புதுமையான சிந்தனையை பாராட்டினர் மேலும் அவரது சிக்கனத்தையும் பாராட்டியுள்ளனர்.

உங்களுக்கு ஏற்ற முறையில் சிக்கனமாகவும் திருமணம் செய்யலாம் என்றும் இத்தம்பதி கூறியுள்ளனர்.

Follow us on : click here ⬇️