கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!!

கடந்த ஆறு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? அதிர்ச்சியூட்டும் தகவல்!!

எத்தியோப்பியாவில் கடந்த ஆறு மாதங்களில் 372 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

டைகிரே பகுதியில் 351 பேர் உயிரிழந்தனர்.

மேலும் அதன் அண்டை நாடான அம்ஹாராவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

வறட்சி காரணமாக சமீப ஆண்டுகளில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.