காங்கோவில் கனமழை!! நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரம்!!

காங்கோவில் கனமழை!! நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரம்!!

தென்மேற்கு காங்கோவில் கனமழை காரணமாக ஆற்றின் அருகே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 50 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.