தங்கம் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!!

பெருவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெருவின் லா ரின்கோனாடாவில் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று நடந்தது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் சுரங்கத்தில் கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற விபத்துகள் அங்கு அடிக்கடி ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.