மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது .

மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

வெள்ளத்தால் பல வீடுகளும் ,சாலைகளும் பாதிக்கப்பட்டிருப்பதை படங்களில் காணலாம்.

கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக ஜொகூர் பாருவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan