மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தீ விபத்து சித்தார்த் காலனி குடியிருப்பு பகுதியில் இன்று(அக்டோபர் 6) அதிகாலை நேர்ந்தது.இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீழ் தளத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் 7 பேர் வசித்து வந்த வீட்டிற்கும் பரவியது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg