அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் ஏற்பட்ட தீ!! போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் ஏற்பட்ட தீ!! போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

சிங்கப்பூரில் பிடோக் நார்த் பகுதியிலுள்ள பிளாக் 541 இல் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (ஜூன் 6) பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 3-இல் தீ விபத்து நிகழ்ந்தது.

7-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இச்சம்பவம் குறித்து இரவு 10 மணியளவில் தகவல் வந்ததாக கூறியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதிர்சடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.