திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!!

திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி!!

திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .பேரணியில் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் ,ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம், பட்டதாரி ஆசிரியர்கள் மரிய ஹெப்ஸி, வளன் அபிதா மேரி ,ரவி வள்ளிக்கண்ணு மற்றும் கண்ணனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் குருசாமி , புதிதாக மாணவர்கள் சேர்க்கை செய்த பெற்றோர்கள் பேரணியில் கலந்து கொண்டனர் . தமிழக அரசு மார்ச் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.