40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை…!!!

40 வயதிலும் இளமையாக இருக்கச் செய்யும் உலர் திராட்சை...!!!

உங்கள் முகம் 40 வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் உலர் திராட்சையைப் பின்வருமாறு பயன்படுத்துங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

✨️ திராட்சை – ஒரு தேக்கரண்டி

✨️ தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

👉 ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையைச் சேர்க்கவும். பின்னர் அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு ஊற வைக்கவும்.

👉 இரவு முழுவதும் ஊறவைத்தால், மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும். இந்த திராட்சையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

👉 அதன் பிறகு, இந்த தண்ணீரைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம். திராட்சையை அரைத்து பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவினால் கருவளையங்கள் நீங்கும்.


👉 இது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளையும் குணப்படுத்தும்.

👉 உலர்ந்த திராட்சை பேஸ்ட்டை முகத்தில் தடவினால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.

👉 உலர்ந்த திராட்சையை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உலர்ந்த திராட்சை ஃபேஸ் பேக்கை முயற்சி செய்யலாம்.

👉 ஊறவைத்த திராட்சையை அரைத்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவினால் இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும்.

👉 உலர்ந்த திராட்சை பேஸ்ட்டை உடலில் தடவி, மசாஜ் செய்து குளித்தால் பளபளப்பு கிடைக்கும்.

👉 உலர் திராட்சை தண்ணீரில் ஒரு பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து, அதை தண்ணீரில் கழுவவும்.
இப்படிச் செய்தால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். திராட்சையில் உள்ள வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.


👉 உலர்ந்த திராட்சையை நனைத்த தண்ணீரில் முகத்தைக் கழுவினால் சருமப் பளபளப்பு அதிகரிக்கும். உலர்ந்த திராட்சை நீரை சருமத்தில் தடவினால் முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

👉 இளமையில் வரும் அனைத்து வறட்சி மற்றும் சுருக்கங்களையும் போக்க உலர்ந்த திராட்சை நீரை பயன்படுத்தலாம்.