தேமுதிக தலைவர் மருத்துவமனையில் அனுமதி!!

தேமுதிக தலைவருமான,நடிகர் விஜயகாந்த்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.இந்த நிலையில் அவரது குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை செய்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது . மருத்துவ கண்காணிப்பில் 14 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்.

அதை நாங்கள் அவருக்கு அளிக்கப்பட்டு அவரைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறோம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். மேலும் ராகுல் காந்தி அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்ததாக. மேலும் அவரது குடும்பத்தினருக்கு அன்பார்ந்த ஆதரவை இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ரசிகர்களோடு இணைந்து அவர் இந்த காலத்தை கடந்து வர நான் வாழ்த்து கூறுகிறேன் என்றார்.