சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!! அங்கு வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுமா?

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா!! அங்கு வேலைக்கு செல்வதில் தாமதம் ஏற்படுமா?

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதை வருவது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. நோய் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதை அடுத்து சிங்கப்பூர் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படுமா என்பதைப் பற்றி தெளிவாக காண்போம்.

ஒரு சில ஏஜென்ட்கள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையால் சிங்கப்பூர் செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் எந்த விதிமுறைகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு என்னென்ன டாக்குமெண்ட்கள் தேவையோ அது மட்டுமே போதுமானது. மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.

தற்போது எந்தவொரு புதிய அறிவிப்பும் இல்லாததால் நீங்கள் சிங்கப்பூருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.

இப்போதும் ஏஜென்ட்கள் S-pas, E-pass உள்ளிட்ட பாஸ்களில் வேலைக்கு ஆட்களை எடுத்து கொண்டுதான் இருக்கின்றனர்.