மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட கூட்டுறவுச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது!

கூட்டுறவு சங்கங்களின் வருடடாந்திர ஆய்வரங்கில் கூட்டுறவுச் சங்கங்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டது.

சமூகத்துடன் சேவையாற்றும் நோக்கத்துடன் உள்ள மற்ற அமைப்புகளுடன் சிங்கப்பூரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற நிறுவனங்கள் சமூகத்தில் தேவை உடையவர்களுக்கு ஆதரவு வழங்குவதை நிறுவனங்கள் தங்கள் வர்த்தகப் பணிகளில் அங்கமாக்கி கொள்கின்றன.

காலத்துக்கேற்ப சமூகத்தின் தேவைகள் மாறக்கூடியவை.கூட்டுறவுச் சங்கங்கள் மிகக்குறைவான வருமானம் ஈட்டுபவர்கள்,முன்னாள் குற்றவாளிகள், உடற்குறை உள்ளவர்கள் ஆகியோருக்கும் மிகச்சிறந்த ஆதரவை வழங்குகின்றனர்.

நிறுவனம் முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவும்.

நிறுவனம் ஒன்று நிதியாதரவு பெறுவதற்கு தொடர்ந்து சவாலாய் இருப்பதாக கூறினர்.இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறியது.