பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனம்…!!நடவடிக்கை எடுக்கும் மனிதவள அமைச்சகம்…!!!

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனம்...!!நடவடிக்கை எடுக்கும் மனிதவள அமைச்சகம்...!!!

சிங்கப்பூர்: துவாஸில் உள்ள ஒரு கட்டிடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஊழியர் ஒருவர் இறந்தார்.

அவரின் உடலில் 95 சதவீதம் தீக்காயம் இருந்தது தெரியவந்துள்ளது.

மரண விசாரணை நீதிமன்றத்தால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த சம்பவம் டிசம்பர் 30, 2022 அன்று நடந்தது.

அங்கு பணியிட பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த 38 வயது திரு மான்கு சூரி அப்பா ராவ்.

அவர் வேலையின் போது எரிவாயு தாங்கியை சோதனையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலை இடங்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது நிறுவனங்களின் கடமையாகும்.

ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட மனிதவள அமைச்சகம் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டது.

எனவே விபத்துக்கு காரணமான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ollow us on : click here 👇👇

Instagram id : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook id : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram id : https://t.me/tamilansg