சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 300க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஆக இளையவருக்கு 15 வயது என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை இரண்டு வாரங்கள் நீடித்து நேற்று (மார்ச் 6) முடிவடைந்தது. தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சந்தேக நபர்கள் 1,200க்கும் மேற்பட்ட பல்வேறு […]

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை..!!! Read More »

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!!

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! சிங்கப்பூரில் S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளம் 3300 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.இந்த புதிய நடைமுறை இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும். ஊழியர்களின் வயதுக்கு ஏற்ப தகுதிபெறும் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கும். s pass அனுமதிக்கான தகுதிபெறும் சம்பளம் பெரும்பாலான துறைகளில் $3150 வெள்ளியாக இருந்தது இனி $3300 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதித்துறையில் $3650 வெள்ளியாக இருந்தது

S PASS அனுமதிக்கு தகுதி பெறும் சம்பளத்தில் மாற்றமா? புதிய அப்டேட் இதோ!! Read More »

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!!

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!! சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஒரு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நேற்று (மார்ச் 6) மாலை சுமார் 6.15 மணியளவில் இடம்பெற்றது. பான் தீவு விரைவுச்சாலைக்கு செல்லும் வழியில் ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த அதிகாரிகள் தீயை பத்திரமாக அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பன்னிரண்டு

புக்கெட் தீமா விரைவுச் சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து..!!! Read More »

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!!

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கூட்டுறவு நிறுவனங்கள் போன்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜர்களை பொருத்துவதற்கு வழங்கப்படும் இணை மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மேலும் 3,500 சார்ஜிங் சாதனங்களுக்கு உதவும் வகையில் EV பொது சார்ஜிங் மானியம் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார். இது முன்னர் இருந்த 2,000 சார்ஜிங் சாதனங்களின்

தனியார் வீடுகளில் பொருத்தப்படும் EV சார்ஜிங் கருவிகளுக்கான மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு…!!! Read More »

வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!!

வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! சிங்கப்பூரில் இந்த மாத இறுதிக்குள் சுமார் 2000 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தங்கும் வசதிகள் 5 இடங்களில் அமைக்கப்படும். தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Hazel Poa தங்கும் விடுதிகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! சுகாதார அமைச்சர் Ong Ye Kung அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். வெளிநாட்டு சுகாதாரப்

வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

மக்களிடையே அதிகம் வலம் வரும் அட்டைப்பெட்டிகள்!! குறைக்க முயற்சி எடுக்கும் நிறுவனங்கள்!!

மக்களிடையே அதிகம் வலம் வரும் அட்டைப்பெட்டிகள்!! குறைக்க முயற்சி எடுக்கும் நிறுவனங்கள்!! சிங்கப்பூரில் மின்வர்த்தக நிறுவனங்கள் குப்பைகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான புதிய வழிமுறையும் அறிமுகமாகவுள்ளது. சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு நாளும் சுமார் 186,000 பார்சல்கள் விநியோகிக்கப்பட்டன. பொருட்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு அட்டைப்பெட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!! அதனால் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த அட்டைப்பெட்டிகளால் ஆண்டுக்கு சுமார் 16,000 டன் குப்பைகள்

மக்களிடையே அதிகம் வலம் வரும் அட்டைப்பெட்டிகள்!! குறைக்க முயற்சி எடுக்கும் நிறுவனங்கள்!! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்பு நிலவரம்!! 2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு நிலவரங்கள் பற்றி காண்போம். Pass வகைகள் : S-pass,E-pass,NTS permit,shipyard permit,marine permit,PCM permit,TEP Pass,TWP pass. S-pass,E-pass,NTS permit: இந்த pass-களில் எந்தெந்த மாதிரியான வேலை இருக்கும் எனபதை பார்க்கலாம். ▫️Technician▫️Mechanical (car,bike)▫️Engineering▫️IT field (Rare)▫️Admin field(Rare)▫️Hotel ( master,chef, supplier, cleaner)▫️Marketing field▫️Dish washer▫️Meat cutter(rare)▫️Store keeper(rare)▫️Logistic▫️Mobile repair▫️Barber▫️Tailor(Rare)▫️Nursing job▫️Jeweller sales field▫️Beautician▫️Bakery(Rare)▫️Warehouse மேலில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைகளில்

சிங்கப்பூரில் இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்பு நிலவரம்!! Read More »

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!!

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்குத் திருவாட்டி ஃபூ எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். பேரங்காடிகளில் ஜூலை 2023 முதல் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் குறைந்தபட்சம் 5 காசுகள் வரை வசூலித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓராண்டில், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம்

சிங்கப்பூரில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் 80% ஆக குறைவு..!!! Read More »

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது. அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன. சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும். மக்களின் கல்வி,வேலை

மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது. சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி

சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!! Read More »