சிங்கப்பூர் செய்திகள்

Latest Singapore News

சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி?

Tourist visa வை எப்படி புதிப்பிக்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். சிங்கப்பூரில் இதனை Short Time Visa என்று கூறுவார்கள். Tourist Visa வில் அதற்கான Expiry Date இருக்கும். சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த நாள் வருகிறீர்களோ அந்த நாளிருந்து 30 நாட்கள் முடிவுதற்கு 7 நாட்களுக்கு முன் Tourist Visa புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு புதிப்பிக்கவில்லை என்றால், மீண்டும் திரும்ப வேண்டும். புதிப்பிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் நேரடியாக ICA கட்டடத்திற்கு சென்று சமர்ப்பிக்க […]

சிங்கப்பூரில் Tourist Visa வைப் புதிப்பிப்பது எப்படி? Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்!

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.இந்நிலையில் மூன்று முன்னணி வங்கிகளில் E-hong bao எனும் மின்னியல் அன்பளிப்பு பைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயன்பாடு கடந்த 2022-ஆம் ஆண்டை விட 30 விழுக்காடு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளன.இந்த ஆண்டு கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இல்லை.இருப்பினும் உறவினர்களை நேரடியாகச் சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு வங்கிகள் தெரிவித்தது. சீனா புத்தாண்டிற்கு பயன்படுத்த

சிங்கப்பூரில் மின்னியல் அன்பளிப்பு பைகள் பயன்பாடு அதிகம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்!

சீனா அதன் எல்லைகளை முழுமையாக திறந்துள்ள நிலையில் , அதிகமான பயணிகள் வருகைப் புரிந்து வருகின்றனர்.இதனிடையில், வர்த்தகத் தொடர்பைப் புதுப்பித்தல் பற்றி அதிபர் Halimah Yacob பேசினார். சீன புத்தாண்டைக் கொண்டாட வர்த்தகச் சங்கம் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்தது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் Halimah Yacob சீனா,சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார். சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.Covid-19 கிருமி

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. தற்போது S-Pass ற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது.S-Pass மூலம் புதிதாக வருபவர்களுக்கும்,S-Pass மூலம் சிங்கப்பூர் வந்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும். யாருக்கெல்லாம் விதிமுறைகளை மாற்றி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம். MOM S-Pass ற்கான விதிமுறைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.முதலாவதாக,S-Pass தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.அதாவது, APT பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் S-Pass ஊழியர்களின்

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

நேற்று ஜனவரி, 22- ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டின் முதல் நாள் தொடங்கியது. முதல் நாளான நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் Sengkang பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார். விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். விடுமுறை நாளாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியத் துறைகளுக்கு ஊழியர்கள் கை கொடுப்பதாகவும் கூறினார். சுகாதார அமைச்சர் கடந்த ஆண்டைப் பற்றி நினைவு கூர்ந்தார். கடந்த ஆண்டு சுகாதாரத்துறைக்கு சிரமமான ஆண்டாக அமைந்தது. நோய்

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று நடந்த சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ஆலோசகர் யோ வான் லிங் கலந்துக் கொண்டார். அவர் அக்கறைக்குரிய சில அம்சங்களையும் அறிவித்தார். தேசிய டாக்ஸி சங்கம்,தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றைக்கான ஆலோசகர் யோ வான் லிங்.இவ்வாண்டு சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சம்பளம் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் இருப்பதாக

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி! Read More »

Singapore news

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்!

சிங்கப்பூரில் Componship club புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடியிருப்பு சமூக வசதி கொண்ட கழகம் மூலமாக அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் சமூக சேவை நிபுணர்கள் முதல் வசதிக் குறைந்த குடும்பங்கள் வரை ஓய்வு எடுப்பதற்கான இடமாகவும், புத்துணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நியூ ஃபோர்க் சமூக சேவை அமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது. இப் புதிய கழகத்தின் நோக்கமானது,“ சமூகத்தில் சேவைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நம்பிக்கை கொண்டு வருவதே´´ ஆகும். சமூக சேவை அமைப்பு,

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்! Read More »

Singapore Job News Online

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா?

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 850 மருந்தகங்கள் திறக்கப்பட்டு இருக்கும். சீனப் புத்தாண்டு விடுமுறையானது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும். திறக்கப்பட்டிருக்கும் 500 மருந்தகங்களில் கிருமிப்(Covid)பரிசோதனைச் செய்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். இதனைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்துக் கொள்வதற்கு மக்கள் சுகாதார அமைச்சகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஜாஸ் ஆகிய பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். இதில் மருந்தகங்கள் பட்டியல், விவரமும் இருக்கும். பொதுமக்கள் இதனை இவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம். Flu.gowhere.gov.sg என்ற இணையப் பக்கத்தில் பதிவு

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா? Read More »

Tamil Sports News Online

சீனப் புத்தாண்டு!சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

கிருமி பரவல் காரணமாக மூன்று ஆண்டுகளாக சீன புத்தாண்டு முழுமையாக இடம் பெறவில்லை. இந்த ஆண்டு சீனபுத்தாண்டின் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் தனது சீன புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் Lee Hsien Loong. புத்தாண்டைக் குடும்பங்களுடன் ஒன்று கூடி வழக்கத்தை காட்டிலும் உற்சாகம் அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நோய் பரவலை சமாளிக்க போராடியவர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்

சீனப் புத்தாண்டு!சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து! Read More »

Latest Sports News Online

சுங்க சாவடியில் மின் நுழைவு வாயில் மூலம் செல்ல அனுமதி!

Johor க்கு நில வழியாகச் செல்லும் சிங்கப்பூரர்கள் இரண்டு சோதனைச் சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் மின் நுழைவு வாயில் மூலம் செல்லலாம் என்று மலேசியா உள்துறை அமைச்சர் கூறினார். Johor வழியாகச் செல்லும் 30000 லிருந்து 50000 சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும் என்றார். இதற்கு முன் மின் நுழைவு வாயிலைப் பயன்படுத்த மலேசிய கடப்பினல் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் பல சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும். Woodlands சுங்கச் சாவடியில் கூடுதல் நுழைவு

சுங்க சாவடியில் மின் நுழைவு வாயில் மூலம் செல்ல அனுமதி! Read More »