சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!!

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தின்(இம்மாதம்) முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகல் மற்றும் சில நாட்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். வட ஆசியாவில் காற்றழுத்தம் அதிகரித்துள்ளதால் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். சிங்கப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. இந்த மாதம் […]

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! Read More »

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! சீனப் புத்தாண்டின் போது வழங்கப்படும் அன்பளிப்பு பைகளில் வைத்து கொடுக்கப்படும் பண நோட்டுகளைப் பெற விரும்புவோர் உள்ளூர் வங்கியில் இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) புத்தம் புதிய நோட்டுகளை பதிலாக பொதுவாக சுத்தமான மற்றும் அன்பளிப்புக்கு அளிக்கக்கூடிய பண நோட்டுகளைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் பகுதியாக

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! Read More »

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட, நான்காம் காலாண்டு வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 3.8 சதவீதமாக இருக்கும் என்று அதன் ஆரம்ப மதிப்பீட்டில் கூறியது. அந்த வளர்ச்சிக்கு சேவைத் துறையும் கட்டுமானத் துறையும் பங்களித்தன. இந்த வளர்ச்சி மதிப்பீடானது முந்தைய காலாண்டின் 5.4

சிங்கப்பூரின் பொருளாதாரம் நான்காவது காலாண்டில் வளர்ச்சி!! Read More »

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!!

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! சிங்கப்பூர்: மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்காமல், அவர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் கற்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் மின்னிலக்கச் சாதனங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையானது என்று அமைச்சர் கூறினார். குழந்தை வளர்ச்சி குறித்த உள்ளூர் ஆய்வில், இரண்டு வயதுக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குழந்தைகள்

மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! Read More »

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!!

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் அடுத்த மாதம் 10,000 BTO வீடுகளை விற்பனைச் செய்ய உள்ளது. காலாங்/வாம்போ,குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் மற்றும் யீஷூன் ஆகிய இடங்களில் சுமார் 5,000 புதிய வீடுகள் அமைந்துள்ளன. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 5,500க்கும் மேற்பட்ட வீடுகளை கழகம் விற்பனைச் செய்ய உள்ளது. மீதமுள்ள வீடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2021 மற்றும் இந்த ஆண்டுக்குள் 100,000

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய வீடுகள்!! Read More »

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன . சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! மேலும்

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர். ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும். பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 தொடக்கப்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! Read More »

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர். டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம்

சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!! Read More »

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!!

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! செங்காங் ஈஸ்ட் அவென்யூ மற்றும் செங்காங் ஈஸ்ட் ரோடு இடையேயான சாலை சந்திப்பில் கார் விபத்து நடந்தது. தெரு விளக்கின் கம்பத்தில் வெள்ளை நிறக் கார் மோதிக்கொண்டது. இதனால் தெரு விளக்கு சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!! டிசம்பர் 30-ஆம் தேதி சுமார் 11.25 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது. சிங்கப்பூர் குடிமைத்

சிங்கப்பூர் : சாலையில் மின் கம்பத்தில் மோதிய கார்!! Read More »

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தனது முதல் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆற்றிய பங்கைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பல பங்காளித்துவ நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிபெண்கள் பங்கெடுக்கும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு

சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சி!! Read More »