சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:PCM PERMIT Position: General Worker (Vegetable Farm) Basic Salary:$800 Accommodation Provided Working Hours:8am to 5pm Overall Salary Can Get:$1200 Requirements : 1.Need Bsc Agriculture Degree Holder 2.Do All kind of General Work Like Loading and Unloading Etc 3.Need Strong and Fit Person     குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் […]

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!!

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியை சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் முயற்சியை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட பைக்கில் 21 வயதுடைய நபர் ஒருவர் ஜனவரி 14-ஆம் தேதி முயற்சி செய்தார். மோட்டார் சைக்கிளின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 169000 வெள்ளிக்கும்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! Read More »

சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! TEP – 3 month JobMall & Condominium building cleaningCardone workAll General worker Salary : $1200 Working time : 8.00am-5.00pm Plus OT $3 28 days Accommodation by company Transport Allowance $150Food by worker குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! Read More »

பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் 13வது சிங்கப்பூர்க் கலை விழா…!!!

பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் 13வது சிங்கப்பூர்க் கலை விழா…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய காட்சிக் கலை விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தொடங்குகிறது. இந்த விழாவில் பல்வேறு துறைகளிலிருந்து 160க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, பசுமை சூழல், மனநலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களும் உள்ளன. நிகழ்ச்சியில் நகரின் இட நெருக்கடி குறித்த படைப்புகளும் இடம்பெற உள்ளது. உலகின் மிகப்பெரிய கலை விழா ஒன்று கடந்த ஆண்டு வெனிசில் நடந்தது. அங்கு நடைபெற்ற ஒரு

பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் 13வது சிங்கப்பூர்க் கலை விழா…!!! Read More »

சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!!

சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உண்மையான நீதியை வழங்கும் சட்டப்பூர்வமான நீதித்துறையை உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார். சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் திரு.லீ பேசினார். சிங்கப்பூரின் சர்வதேச சட்ட விதிமுறைகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். சட்டங்கள் உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு நன்கு மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக இருப்பதாக திரு.லீ கூறினார். சிங்கப்பூரில் வலுவான மற்றும் ஊழல் இல்லாத நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளதாக

சிங்கப்பூர் நீதித்துறையை மதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்…!!! Read More »

ஊட்ரம் பார்க் MRT நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த நபர் கைது..!!!

ஊட்ரம் பார்க் MRT நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த நபர் கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஊட்ரம் பார்க் MRT நிலையத்தில் உள்ள மின்படியில் சிறுநீர் கழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) மாலை நடந்துள்ளது. இது குறித்து நெட்டிசன் ஒருவர் Complaint singapore facebook என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் SMRT மற்றும் SBS Transit உடன் இணைந்து நடவடிக்கை எடுத்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

ஊட்ரம் பார்க் MRT நிலையத்தின் மின்படியில் சிறுநீர் கழித்த நபர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!! சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனை குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது . சேவையைப் பயன்படுத்தி அனுமதியின்றி முகவரியை மாற்ற முயற்சி செய்ததாக 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில பொறுப்பற்றவர்கள் திருடப்பட்ட Singpass கணக்கு தகவல்களைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி போலி கணக்குகளை உருவாக்கி மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!! Read More »

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!!

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று(ஜனவரி 11) காலை மோசமான .போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . போக்குவரத்து நெரிசல் பிற்பகல் நேரத்தில் மோசமாக இருந்தது. Checkpoint.sg தரவுகளின் படி,கடந்த சனிக்கிழமையைவிட நேற்று மலேசியாவுக்குச் செல்லும் மக்கள் அதிகமாக இருந்தனர். சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடி வழியாக பயணிக்க 90 நிமிடங்கள் முதல் 140 நிமிடங்கள் வரை ஆகும் என்று Checkpoint.sg செயலி பிற்பகல் 3.10 மணிக்கு காட்டியது. வினை

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! Read More »

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!!

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! பச்சிளம் குழந்தைகளுக்கு வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயை பரிசோதனை செய்யும் புதிய செயலி ஒன்று அறிமுகமாக இருக்கிறது.இதன் மூலம் பெற்றோர்கள் வீட்டிலிருந்தே பரிசோதித்துக் கொள்ளலாம். சிங்வெல்த் பல்துறை மருந்தகங்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனை,Synapxe எனும் அமைப்பு ஆகியவை இணைந்து அந்த செயலியை உருவாக்கியது. பிறக்கும் ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதாகவும் அதேபோல குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஐந்தில் நான்கு குழந்தைகள் மஞ்சள்

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! Read More »

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா?

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? சிங்கப்பூரில் சென்ற வருடம் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல 2016 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டும் நிலவிய வெப்பநிலை போன்று அதிக அளவு வெப்பநிலை சென்ற வருடமும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிகவும் வெப்பமாக இருந்தது.சராசரி வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாக பதிவானது.வெப்பநிலை பதிவாகியுள்ள மாதங்களில் ஏப்ரல் மாதம் மிக வெப்பமான மாதம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் :

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? Read More »