சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்…….

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சிங்கப்பூரில் மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா 2028 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக திறக்கும் போது சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய இயற்கை பூங்காவாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் அமையவுள்ள புதிய இயற்கை பூங்காவில் இடம்பெயரும் பறவைகள் மற்றும் சிறப்பு பாதைகள் முதலியன இருக்கும். Rifle Range இயற்கை பூங்காவை விட மாண்டாய் சதுப்புநிலப் பூங்கா பெரியது.அதன் நிலபரப்பு சுமார் 72.8 ஹெக்டேர். Chestnut,Dairy farm பூங்காக்களுக்கு அடுத்ததாக […]

சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. Read More »

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது. தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை. சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்? 1️⃣ஆட்டு இறைச்சி 2️⃣மாட்டிறைச்சி 3️⃣கோழி 4️⃣பன்றி இறைச்சி சீனா

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா? Read More »

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! சீனப் புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கூட்ட நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறை நாட்களில் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை

சீனா புத்தாண்டை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!!

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! சிங்கப்பூரில் ஆறு கிரகங்கள் இணைந்து கோள் அணிவகுப்பு எனும் அரிய நிகழ்வு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி வரை வானில் தோன்றும் என்று கூறப்படுகிறது. வெள்ளி ,செவ்வாய் ,வியாழன் ,சனி ,நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போன்ற கிரகங்கள் ஒரே நேரத்தில் சுற்றுவட்ட பாதையில் தோன்றும் என்று ஆய்வகம் தெரிவித்தது. வானம் தெளிவாக இருந்தால் ஆறு கிரகங்களில் நான்கு கிரகங்கள் அதாவது சனி வெள்ளி செவ்வாய் மற்றும்

வானில் தோன்றும் அரிய நிகழ்வு!! பிப்ரவரி 20 வரை காணலாம்!! Read More »

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!!

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! சிங்கப்பூரில் அடுத்த மாதம் 7,8 ஆம் ஆகிய தேதிகளில் சிங்கே ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. சிங்கே ஊர்வலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே 3500 மாணவர்களும்,ஆசிரியர்களும் அதனைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் இதுவரை இல்லாத வகையில் 23 மிதவைகள் இடம்பெறும்.மேலும் SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சில நிகழ்ச்சிகளும் நடைபெறும். சிங்கே ஊர்வலத்தைக் காண சுமார் 500 வெளிநாட்டு ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றும் சேவைக்கு

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! Read More »

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! Read More »

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!!

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் போன்றவற்றில் உள்ளூர் கலைஞர்களின் கலைப்படைப்புகளைக் காணலாம். புக்கிட் கோம்பாக்கில் அதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘கோம்பாக்’ என்றால் மலாய் மொழியில் சேகரிப்பு என்று பொருள்படுகிறது. அவை அங்கு வசிப்பவர்களின் நினைவுகளை சித்தரிக்கின்றன. கலைப்படைப்பு பற்றி மேலும் அறிய QR குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியாக புக்கிட் கோம்பாக்கில் கலைத் திட்டம் அறிமுகமானது. சிங்கப்பூரில்

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!! Read More »

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!!

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! இந்த ஆண்டு சிங்கப்பூர் தனது 60வது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடவுள்ளது. “நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். பிரதமர் லாரன்ஸ் வோங், ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நாம் பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்புகளைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து அனைவருக்குமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! Read More »