பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!!
பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!! வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் சேவைகள் இன்று (பிப்ரவரி 7) காலை தாமதமானது. இன்று (பிப்ரவரி 7) அதிகாலை 5.15 மணியளவில் பீஷான் பேருந்துப் பணிமனையில் பழுதுபார்க்கும் வாகனம் ஒன்று பழுதடைந்தது. இந்நிலையில் SMRT சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. வாகனம் பழுதானதால் வடக்கு-தெற்கு சேவையில் பயன்படுத்தப்படும் சில ரயில்கள் பணிமனையில் இருந்து புறப்பட முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் […]
பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!! Read More »