சிங்கப்பூர் செய்திகள்

2026 முதல் சாலை போக்குவரத்து நடைமுறைகளை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!!

2026 முதல் சாலை போக்குவரத்து நடைமுறைகளை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடுத்த ஆண்டு (2026) முதல் அதிக அபராதம் மற்றும் குற்றப் புள்ளிகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொங் பாங்கில் சாலைப் பாதுகாப்பு தினத்தைத் தொடங்கிவைத்து பேசிய உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கா.சண்முகம் இந்தத் தகவலை தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் வேக விதிமீறலால் 7,200 விபத்துகள் நடந்துள்ளன.இதில் 142 பேர் உயிரிழந்தனர். 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 44 […]

2026 முதல் சாலை போக்குவரத்து நடைமுறைகளை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! Read More »

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!!

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு வலுவான மற்றும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்ட்டோரியஸ் ஆகியோர் மியூனிக் நகரில் சந்தித்தனர். டாக்டர் இங் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டையொட்டி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடினர்.

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! Read More »

MTI வெளியிட்டுள்ள சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள்…!!!

MTI வெளியிட்டுள்ள சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் எனக் கூறிய முந்தைய மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நாடுகளிலும் வெளிநாட்டு தேவைகளிலும் அதிக மாற்றம் காணப்படவில்லை. முக்கிய கூட்டாளிகளுடன் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு

MTI வெளியிட்டுள்ள சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள்…!!! Read More »

சிங்கே ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இஸ்தானாவில் சிறப்பு விருந்து..!!!

சிங்கே ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இஸ்தானாவில் சிறப்பு விருந்து..!!! சிங்கப்பூர்: சிங்கே ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 40 பேருக்கு இஸ்தானாவில் விருந்து அளிக்கப்பட்டது. இரண்டு நாள் சிங்கே அணிவகுப்பு பிப்ரவரி 8 முதல் நடத்தப்பட்டது. சிங்கே 2025 நிகழ்ச்சியானது ‘மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளுடன் திரும்பியது.இனம், மொழி மற்றும் வயதுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை உணவின் மூலம் பிரதிபலிக்க பொதுமக்களை ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்தினம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினார். தலைவர் தர்மன் கலைஞர்கள், தன்னார்வலர்கள்

சிங்கே ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இஸ்தானாவில் சிறப்பு விருந்து..!!! Read More »

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!!

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் நடிகரும் படைப்பாளருமான திரு.மோசஸ் லிம் நேற்று (பிப்ரவரி 11) காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலை 8.30 மணியளவில் அவரின் அதிகாரப்பூர்வ மறைவு குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்த மோசஸ் லிம், தனது மறக்க முடியாத புன்னகையைப் போல பிரகாசிக்கும் ஒரு எதிர்காலத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில்

இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்…!!! Read More »

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது. பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல்

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!! Read More »

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!!

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS அதன் ஊழியர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக 32 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்ட 10 சதவீத லாபத்திற்கு வெகுமதியாக சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் DBS வங்கி 2.62 பில்லியன் வெள்ளி நிகர

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! Read More »

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! ஜாலான் காயுவுக்கும் செங்காங் வெஸ்ட் வே சாலைக்கும் இடையே பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் விபத்து ஏற்பட்டது.இந்த சாலை விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றும் அதில் பயணம் செய்த பெண்ணும் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமை த் தற்காப்பு படை மற்றும் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்து 8 World செய்தி தகவல் கேட்டது. இந்த இரண்டு விபத்தும்

சிங்கப்பூர் : செங்காங் சாலையில் விபத்து!! இருவர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Shopee இணைய வர்த்தகத்தளத்தில் பொருள்களை விற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் விரைவில் கூடுதல் கட்டணமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம். இவ்வாண்டு (2025) அறிமுகமாகும் புதிய திட்டத்தின்கீழ் அது சாத்தியமாகும். SIP எனும் Shopee அனைத்துலகத் தளத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புடன் Shopee நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது கடந்த ஆண்டு ஒரு சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 8,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்கள்

சிங்கப்பூர் : shopee நிறுவனத்தின் அறிவிப்பு!! உள்ளூர் வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!!

பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!! வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு ரயில் சேவைகள் இன்று (பிப்ரவரி 7) காலை தாமதமானது. இன்று (பிப்ரவரி 7) அதிகாலை 5.15 மணியளவில் பீஷான் பேருந்துப்  பணிமனையில் பழுதுபார்க்கும் வாகனம் ஒன்று பழுதடைந்தது. இந்நிலையில் SMRT சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. வாகனம் பழுதானதால் வடக்கு-தெற்கு சேவையில் பயன்படுத்தப்படும் சில ரயில்கள் பணிமனையில் இருந்து புறப்பட முடியவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச்

பயணிகளின் கவனத்திற்கு…!!! மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை…!!! Read More »