சிங்கப்பூர் செய்திகள்

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு கை கொடுக்கும் Casa Raudha அமைப்பு..!!

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு கை கொடுக்கும் Casa Raudha அமைப்பு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் குடும்ப வன்முறைக்கு எதிராக வலுவான நிலைப்பாடு தேவை என்று கூறியுள்ளார். சிங்கப்பூரை மேலும் உள்ளடக்கிய சமுதாயமாக மாற்ற,குறிப்பாக குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் Casa Raudha அமைப்பின் புதிய தலைமைகத்தின் திறப்பு விழாவில் திரு.ஹெங் பேசினார். சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!!! பிடோக்கில் அமைந்துள்ள இந்த வளாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைச் […]

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு கை கொடுக்கும் Casa Raudha அமைப்பு..!! Read More »

பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டம்..!!

பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் துடிப்புடன் வைத்திருக்க புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கம்போங் கிளாம், சைனா டவுன், லிட்டில் இந்தியா போன்ற இடங்களில் உள்ள பாரம்பரிய வணிகங்கள் சவால்களை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவுகின்றன. கம்போங் கிளாமில் நோன்பு பெருநாளுக்காக 35 நாட்கள் நீடிக்கும் வருடாந்திரச்சந்தை நடைபெறும் வேளையில் இந்த புதிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் Employment pass-ல் வேலை வாய்ப்பு..!!! புதிய பணிக்குழு, பாரம்பரிய

பாரம்பரிய வர்த்தகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு உதவும் திட்டம்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOAT மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!! Food Resilience Preparedness திட்டம் நிறுத்தம்!!

கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOAT மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!! Food Resilience Preparedness திட்டம் நிறுத்தம்!! முழுமைத் தற்காப்பு படை பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு SOAT மாணவர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து Food Resilience Preparedness திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு அமைப்பு,கல்வி அமைச்சகம்,ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு(AIC) மற்றும் உணவைத் தயாரித்த SATS நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை முடியும் வரை

கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOAT மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!! Food Resilience Preparedness திட்டம் நிறுத்தம்!! Read More »

கிராஞ்சி கிரசண்ட்டில் கொளுந்து விட்டு எரியும் தீ!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்!!

கிராஞ்சி கிரசண்ட்டில் கொளுந்து விட்டு எரியும் தீ!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்!! சிங்கப்பூரில் 11 கிராஞ்சி கிரசண்ட்டில் பிப்ரவரி 19 ஆம் தேதி(இன்று) காலை சுமார் 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வந்தபோது தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. எரிந்து கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு 6 தண்ணீர் குழாய்கள் மற்றும் ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு

கிராஞ்சி கிரசண்ட்டில் கொளுந்து விட்டு எரியும் தீ!! பொதுமக்களுக்கு வேண்டுகோள்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!!

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!! தைவானின் நியூ தைப்பெய் சிட்டியில் குடிபோதையில் இருந்த 19 வயது பெண் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஜன்னலை கதவு என்று தவறாக நினைத்து நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் கீழே விழும் முன் பந்தல் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதனால், அவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. சத்தம்

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!! Read More »

டாக்ஸி கவிழ்ந்து விபத்து…!!!ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனையில் அனுமதி…!!!

டாக்ஸி கவிழ்ந்து விபத்து…!! மருத்துவமனையில் இருவர் அனுமதி!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ஏர்போர்ட் புலவார்ட் சாலையில் டாக்சி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டாக்சி ஓட்டுநரும் பயணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்ஸியின் ஓட்டுநருக்கு 65 வயது என்றும் அதில் பயணித்த பெண் பயணிக்கு 47 வயது என்றும் தெரியவந்துள்ளது. இருவரும் சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்று (பிப்ரவரி 17) காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில்

டாக்ஸி கவிழ்ந்து விபத்து…!!!ஓட்டுநரும் பெண் பயணியும் மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில் Dairy Farm Road க்கு செல்லும் வழியில் மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் பிப்ரவரி 17 ஆம் தேதி இரவு சுமார் 9.20 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தீவு விரைவுச்சாலை நுழைவாயில் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது. மின்சார வாகனத்தில் பற்றியுள்ள தீயை போர்வையைப்

புக்கிட் திமா விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!! Read More »

காவல்துறை அதிகாரியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட நபர் கைது..!!!

காவல்துறை அதிகாரியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட நபர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான அந்த நபர் வேறு சில குற்றங்களையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 15) இரவு சுமார் 7.35 மணியளவில் பிளாக் 81, வம்போ டிரைவில் நடைபெற்ற சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு ஆண் ஒருவர் பெண்ணை தடியால் அடிக்க முயன்றதை அங்குள்ள மக்கள் பார்த்ததாகத்

காவல்துறை அதிகாரியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட நபர் கைது..!!! Read More »