சிங்கப்பூர் செய்திகள்

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் Lawrence wong அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரமதான் காலத்தில் காஸா மக்களுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூரர்கள் சுமார் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர்.இதனை அமைச்சர் Masagos Zulkifli கூறினார். அந்த தொகை ரஹமத்தான் லில் அல் அமின் அமைப்பு நடத்திய நன்கொடைத் திரட்டில் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். அந்த விவரங்களை நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் …

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!!

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! சிங்கப்பூர்: ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. SQ899 விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது. இதன் விளைவாக, விமானம் சுமார் 6 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டது. அது …

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! Read More »

டிகிரி படித்திருந்தால் சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

டிகிரி படித்திருந்தால் சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Singapore Wanted: E- Pass Work:CLEANER/SERVICE / ALL GENERAL SALARY: $1700 BASIC : $1300 ROOM : $ 400 12 HRS ( 2 HRS BREAK) FOOD : DUTY HRS FREE ANY DEGREE GOOD ENGLISH MUST NEED RMI / AVANZ 1990 to 1998 குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் …

டிகிரி படித்திருந்தால் சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!!

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 26 அன்று ஹோட்டல் அறையின் குளியலறையில் இறந்து கிடந்த 30 வயதுடைய பிராவ்பிலாட் பலாடோன் என்ற பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் காதலன் 25 ஆம் தேதி ஒரு கருப்பு மெர்சிடிஸ் காரில் ஒரு சூட்கேஸுடன் ஹோட்டலை விட்டு வெளியேறியது தெரியவந்தது. …

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!!

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது காதலிக்கு சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதற்காக ஒருவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதான லிம் ஜியன் சியாங், 2018 ஆம் ஆண்டு ஆன்லைனில் சந்தித்த “லத்திஃபா” என்ற பெண்ணை காதலித்தார். துபாயில் இருப்பதாகக் கூறிக்கொண்ட அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று லிம் நம்பினார். 2020 ஆம் ஆண்டில் லத்தீஃபாவின் சார்பாக பணத்தை மாற்ற அவர் ஒப்புக்கொண்டார். போலீஸ் …

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!! Read More »

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! நோன்பு பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ்,துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி முதல் 31 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று கூறியது.இதன் காரணமாக பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய …

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! Read More »

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும். சட்டம் அனைத்து …

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!! Read More »

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா …

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!!

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய ஒரு நீர்நாய் குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாங் சுவா கால்வாயில் அது சிக்கியது. இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அதை மீட்டனர். கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! நீர் நாயை மீட்ட …

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!! Read More »

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர் …

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! Read More »