அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!!
அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கு படித்த இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15 வயது மாணவி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் மாணவர் என்றும் இன்னொருவர் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஓர் உயிரைக் காப்பாற்றிய […]
அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!! Read More »