உலக செய்திகள்

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர். சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில் […]

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? Read More »

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உயிரிழந்தோர் Missouri, Kansas நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. அமெரிக்காவில் சில பகுதிகளில் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் மாநிலங்களில் பயண நிலைமைகள் ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!! Read More »

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. VisaGuide.World இணையத்தளம் அந்த தகவலை வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது. தரவரிசை பட்டியல் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது : ▪️விசா இல்லாத நுழைவு ▪️மின்னணு பயணச் சான்றிதழ் ▪️மின்னணு விசா ▪️தரையிறங்கியதும் கொடுக்கப்படும் விசா வெளிநாட்டில் வேலை

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட நாடு எது தெரியுமா? Read More »

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! உலகிலேயே ஹனோய் நகரம் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த சில வாரங்களாகவே புகை மூட்டமாகி சுற்றுப்புறம் மிகவும் மோசமாகியுள்ளது. வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் சிறிய PM2.5 என்று அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றம்!! Airvisual எனும் தூய்மைக் கேட்டு தகவல்

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரமாக மாறியுள்ள ஹனோய்!! Read More »

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். சைனாடவுனில் மூதாட்டி

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! Read More »

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? சென்ற வருடம் யாரெல்லாம் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள் வழங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 20,000 டாலர் மதிப்புள்ள 7.5 கேரட் வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். 14,063 டாலர் மதிப்புள்ள Brooch எனும் உடை ஊசியை அமெரிக்காவுக்கான

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு இந்திய பிரதமர் கொடுத்த பரிசு என்ன என்பது தெரியுமா? Read More »

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! அல்பேனியாவில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவரை அவருடன் படித்த சக மாணவரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த தகராறு டிக் டாக் செயலியால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் வாக்குவாதம் ஆன்லைனில் தொடங்கி பின்னர் நேரில் சண்டையிட்டு கொண்டதாக இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு ஓராண்டு தடையை அல்பேனிய பிரதமர் எடி ராமா விதித்தார். சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

அல்பேனியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததன் எதிரொலி!! Read More »

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! சீனப் புத்தாண்டின் போது வழங்கப்படும் அன்பளிப்பு பைகளில் வைத்து கொடுக்கப்படும் பண நோட்டுகளைப் பெற விரும்புவோர் உள்ளூர் வங்கியில் இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) புத்தம் புதிய நோட்டுகளை பதிலாக பொதுவாக சுத்தமான மற்றும் அன்பளிப்புக்கு அளிக்கக்கூடிய பண நோட்டுகளைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் பகுதியாக

சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!! Read More »

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது. அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில்

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! இத்தாலியின் மிலான் நகரில் நேற்று (ஜனவரி 1) பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 இல்,மிலானில் காற்றின் தரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் புகைபிடிப்பதற்கு எதிரான கடுமையான தடைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. 2021ஆம் ஆண்டு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்

இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! Read More »