உலக செய்திகள்

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!!

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 3000 க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த தகவலை விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் FlightAware இணையத்தளம் தெரிவித்தது. இந்த முறை குளிர்காலம் எதிர்பார்க்காத அளவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக Delta Airlines சொன்னது. உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! இதனால் அட்லாண்ட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டன. Delta Airlines […]

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! Read More »

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!!

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. Texas ,South carolina மற்றும் Georgia ஆகிய பகுதிகளில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Arkansas இன் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! பனிப்பொழிவால் சாலைகளில் சிக்கி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உதவ Arkansas ஆளுநர் தேசியப்

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! Read More »

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்றை தீப்பற்ற முயற்சி செய்த நபரின் கால் சட்டை தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடியற்காலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் தனது நண்பருடன் முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயற்சி செய்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரின் கால்சட்டையில்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! Read More »

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!!

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் ஒருவர் தனது நண்பர்களுடன் உணவகத்தில் நேற்று(ஜனவரி 08) காலை மதிய உணவு உட்கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று The star செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உணவகத்திற்கு வெளியில் மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது.அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்று சம்பவம் நடந்த இடத்தை விட்டு வேகமாக விரைந்து சென்றதாக அங்கிருந்த பட்டறை தொழிலாளர் ஒருவர் கூறினார்.அதே சமயத்தில் துப்பாக்கி

ஜொகூர் பாருவில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நபர் சுட்டு கொலை!! Read More »

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!!

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! County cork-ல் 31 வயதுடைய பெண்ணை 40 வயதான ஒருவர் கொன்றதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக ஐரிஷ் காவல்துறை தெரிவித்தது.அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். சீனப் புத்தாண்டு நெருங்குகிறது!! ஒருவர் செய்த வித்தியாசமான செயல்!! அந்த பெண்மணியின் உடல் அவர் குடியிருந்த மல்லோவில் பிரைட்வெல் லேனில் உள்ள பெல்ஃப்ரியில் கண்டெடுக்கப்பட்டது.ஐரிஷ் ஒளிபரப்பாளரான RTE-இன் படி அந்தப் பெண்ணின் மார்பு பகுதியில் குத்தப்பட்டுள்ள

கார்க்கில் பெண் கொலை!! ஒருவர் கைது!! Read More »

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!!

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! ஜேஜூ ஏர் விமான விபத்து சென்ற வருடம் (2024) டிசம்பர் 29ஆம் தேதி அன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்கிருந்த சுவரின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.   தென் கொரியாவில்

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! Read More »

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை?

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? தாய்லாந்தின் பொருளாதாரம் கோவிட் நோய் தொற்று,சுற்றுலாப் பயணிகளின் மாறிவரும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் சென்றிருந்தனர். அதேபோல மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்றனர். 2024 ஆம் ஆண்டு தாய்லாந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திபெத்தை

2024 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை? Read More »

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! திபெத்தில் உள்ள Shigatse நகரில் நிலநடுக்கம் உலுக்கியது.சீனாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 7) காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 95பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள்

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர். சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில்

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? Read More »