உலக செய்திகள்

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்…..

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. மலேசியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரிங்கிட் அமலுக்கு வரும். இந்த புதிய நடைமுறையால் 4.37 மில்லியன் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 8 World செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது 5 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குமுன் குறைந்தபட்ச சம்பளம் 1500 ரிங்கிட்டாக இருந்தது .இன்று முதல் அது 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்….. Read More »

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…???

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2032 இல் பூமியை சிறுகோள் ஒன்று தாக்க உள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிறுகோள் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் சிறுகோள்களை ஆய்வு செய்தபோது, ​​டிசம்பர் 27, 2024 அன்று பூமியில் இருந்து சுமார் 8,29,000 கிமீ தொலைவில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறுகோள் 2024 YR4 என்று பெயரிட்டு அதன் மீது கவனம்

2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து…!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன…??? Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய்

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!!

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதன் நூறாவது ராக்கெட்டை வெற்றிகனமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி (நேற்று) காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! அது மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல்,ஆகாய போக்குவரத்து

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! Read More »

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!!

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! ஜனவரி 29ஆம் தேதி(நேற்று) சுடானின் எண்ணெய் வயலில் இருந்து கிளம்பிய விமானம் தென் சூடானில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 21 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறின. விமான விபத்தின் போது 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாக Gatwech Bipal

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! Read More »

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!!

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! பிரான்ஸில் தனியாக இருந்தாலும் பூக்கும் பூ போல இருக்கும் மோனாலிசா ஓவியத்துக்கு தனி அறை ஒதுக்கப்படவுள்ளது. இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா ஜிரார்டினியின் உருவப்படமாகும். இது கி.பி. இது 1503 மற்றும் 1506 ஆண்டுகளுக்கு இடையில் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கு ‘லூவர் புதிய மறுமலர்ச்சி’ என்று பெயர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்

உலகின் புகழ்பெற்ற ஓவியத்திற்காக ஒதுக்கப்படும் தனி அறை..!! Read More »

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து

அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? Read More »

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள்

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!! Read More »

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!!

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர். திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! Read More »

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! நைஜீரியாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று கொண்டிருந்த united airlines விமானம் நடுவானில் தடுமாறியதாக கருதப்படுகிறது. இதனால் 38 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் நடந்தது என்று விமான நிறுவனம் கூறியது. நைஜீரியா விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! காயமடைந்தவர்களில் 6

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! Read More »