உலக செய்திகள்

Whatsapp செயலியில் புதிய அம்சம்!

Whatsapp செயலியை நிர்வகிக்கும் Meta நிறுவனம் புதிது புதிதாக பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “ ஒரு வேளை குறுந்தகவலைத் தவறாக அனுப்பினாலோ அல்லது மனதை மாற்றிக் கொண்டாலோ, அனுப்பிய குறுந்தகவலைத் திருத்திக்கொள்ளலாம்´´ என்றது Meta நிறுவனம்.அதனை நேற்று (மே-22) தெரிவித்துள்ளது. குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதனை சரி செய்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறுந்தகவலைத் திருத்திய பிறகு, `திருத்தப்பட்டது´ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குமுன் அனுப்பிய தகவலைப் பார்க்க […]

Whatsapp செயலியில் புதிய அம்சம்! Read More »

Latest Singapore News

மறுபடியும் முதல்ல இருந்தா!

2,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியா திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30, 2023 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றும் வசதிகளை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 2,000 ரூபாய் பெறுமதியான பணத்தாள் 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன்மையாக பொருளாதாரத்தின் நாணயத் தேவையை துரிதமான முறையில் பூர்த்தி செய்வதற்காக. இந்த முடிவு 2016ல் ஒரே இரவில் பொருளாதாரத்தின் 86

மறுபடியும் முதல்ல இருந்தா! Read More »

Singapore news

தமிழக முதல்வர் சிங்கப்பூருக்கு வருகிறார்!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை குழுவினர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பங்குதாரர்களாக செயல்படுமாறு அழைப்பு விடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக முதல்வர் தலைமையிலான குழுவினர் பயணம் மேற்கொள்ள விருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10,11-ஆம் தேதிகளில் `ஜிம்´ எனும் மூன்றாவது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது. இம்மாதம் 23,24-ஆம் தேதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கப்பூருக்கு பயணம்

தமிழக முதல்வர் சிங்கப்பூருக்கு வருகிறார்! Read More »

Latest Singapore News in Tamil

Selfie எடுக்குறது ஒரு குத்தமாடா!

ஆஸ்திரேலியாவில் Hallstatt மலைகளுக்கு அருகே உள்ள அழகான ஓர் ஊர். அந்த இடம் படங்கள் எடுப்பதற்கான பிரபலமான ஒன்று. அங்கு சுற்றுலாப்பயணிகள் அளவுக்கு அதிகமான Selfie படங்களை எடுப்பதை தடுப்பதற்காக அண்மையில் வேலி ஒன்றை அமைத்துள்ளது. அங்கு படங்கள் எடுப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். ஆனால், நூற்றுக்கணக்கான மக்கள் தான் அங்கு வசிக்கின்றனர் என்று BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஊர் மேயர் நாங்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புவதாக

Selfie எடுக்குறது ஒரு குத்தமாடா! Read More »

Singapore News in Tamil

இன்றைய சுவராஸ்யமான தகவல்!

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்,ஏனென்றால்.. ♦ட்ரெட்மில்லை(Treadmill) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்! ♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார்! ♦உலக ‘உடற்கட்டமைப்பு சாம்பியன்’41 வயதில் இறந்தார்! ♦உலகின் சிறந்த ‘கால்பந்தாட்ட வீரர் மரடோனா’ 60 வயதில் காலமானார்! ஆனால்.. ♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார். ♦’Nutella பிராண்ட்’ கண்டுபிடிப்பாளர் 88வயதில்தான் இறந்தார்! ♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்102 வயதில்தான் இறந்தார்! ♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்! பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த

இன்றைய சுவராஸ்யமான தகவல்! Read More »

Singapore News in Tamil

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்!

ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் இந்த உலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இக்காலத்துக்குரிய சொற்பொழிவை ஆற்றி வந்தவர்.“ வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ ´´ என பல்வேறு வித்தியாசமான சொற்பொழிவை பேசியுள்ளார். தனது சொற்பொழிவை சமூக சீர்திருத்தங்களுக்கு ஏற்றது போல் பேசியும் உள்ளார். ஆன்மீக வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையும் வாழ முடியும் என்ற கருத்தையும் கூறியுள்ளார். அந்த கருத்திற்கேற்ப வாழ்ந்தும் காட்டியுள்ளார். பிரம்ம ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் சென்னையில் 1953-ஆம் ஆண்டு பெருமாள், ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்! Read More »

Singapore News in Tamil

பணம்!

“பணம்´´ இன்றைய வாழ்க்கையில் எல்லோராலையும் தவிர்க்க முடியாத ஒன்று.அதற்கு எத்தனை பெயர்கள் இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா?வாருங்கள் அதைப் பற்றி சிறு தகவல்களைத் தெரிந்து கொள்வோம்…… இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா…அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்… கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்… யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்… அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்… கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்… திருமணத்தில் #வரதட்சணை என்றும்… திருமண விலக்கில் #ஜீவனாம்சம்

பணம்! Read More »

Singapore News in Tamil

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து…

மே 2-ஆம் தேதி தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் தனியார் விமான நிறுவனமான Go First நிறுவனம் தானாக முன்வந்து திவால் நடைமுறைக்கு மனு அளித்திருந்தது. அந்நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது. விமான இன்ஜீன்களை அமெரிக்காவில் செயல்படும் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிரட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து முறையாக விநியோகிக்கப்படாததால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால் விமான நிலையங்களுக்கான கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியது. அதோடு,கடும் இழப்பையும் சந்தித்துள்ளதாக

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து… Read More »

Singapore News in Tamil

இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் உயர்ந்து வரும் வட்டி விகிதம்!

அமெரிக்கா மத்திய வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தி உள்ளது. மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தைக் கால் விழுக்காடு உயர்த்தியுள்ளது. விலைவாசியை நிலைப்படுத்துவதற்காக அதன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது,அந்த நடவடிக்கை இறுதியாக இருக்கும் என்று வங்கி கூறியது. சொத்து, முதலீடு போன்றவற்றைக்கான தேவை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.வட்டி விகிதத்தின் உயர்வால் குறைந்து வருவதாக கூறினார். இன்னும் அதிகமாக பண

இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் உயர்ந்து வரும் வட்டி விகிதம்! Read More »

Latest Singapore News

உழைப்பாளர் தினம்!

உலகமெங்கும் ஆண்டு தோறும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தின வரலாறு: சிகாகோ நகரில் மே 1-ஆம் தேதி 1886-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை வகித்தவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ்,ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல்,அடால்ப் பிட்சர். அவர்களுடைய இன்னுயிரை அளித்தனர்.அவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அதனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தைக்

உழைப்பாளர் தினம்! Read More »