உலக செய்திகள்

Singapore Breaking News in Tamil

கர்ப்பிணி தாயை சுட்ட 2 வயது மகன்!

அமெரிக்காவின் Ohio மாநிலத்தில் தனது கர்ப்பிணி தாயை 2 வயது சிறுவன் சுட்டதாக காவல்துறை தெரிவித்தது. இச்சம்பவம் சென்ற வாரம் நடந்தது. லாரா தனது 2 வயது மகன் தன்னை முதுகில் சுட்டு விட்டதாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர். லாராவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரின் வயிற்றில் இருந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால்,காப்பாற்ற முடியவில்லை. துப்பாக்கி சூட்டால் […]

கர்ப்பிணி தாயை சுட்ட 2 வயது மகன்! Read More »

Singapore Breaking News in Tamil

சீனாவில் தீ விபத்து!31 பேர் மரணம்! ஒருவர் நிலைமை கவலைக்கிடம்!

நேற்று (ஜூன் 21) சீனாவில் உள்ள யின்சுவானிலுள்ள சுமார் 8.40 மணியளவில் Fuyang Barbecue உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோலிய வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகவும் Xinhua செய்தி நிறுவனம் கூறியது. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் 12 க்கும் அதிகமான

சீனாவில் தீ விபத்து!31 பேர் மரணம்! ஒருவர் நிலைமை கவலைக்கிடம்! Read More »

Singapore Breaking News in Tamil

நியூஸிலாந்தில் உணவகத்தில் சாப்பிட்டு இருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் உள்ள மூன்று சீன உணவகங்களில் உணவருந்துபவர்களை கோடாரி போன்ற ஆயுதத்தால் தாக்கிய 24 வயதான சீன நாட்டவர் மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்டது. காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக அப்பகுதியிலிருந்து காவல்துறைக்கு பல அழைப்புகள் வந்தன. அந்த நபர் உணவகங்களுக்குள் நுழைந்து திடீரென கோடாரி போன்ற ஆயுதத்தை எடுத்து உணவருந்துபவர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தாக்கியுள்ளார். சமூக

நியூஸிலாந்தில் உணவகத்தில் சாப்பிட்டு இருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்! Read More »

Singapore news

பிரபல நிறுவனத்தால் உலகிற்கு புதிதாக அறிமுகமாக விருப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான Suzuki மோட்டார், “பறக்கும் கார்களை´´ உருவாக்க ஸ்கைட்ரைவ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் மத்திய ஜப்பானில் உள்ள தொழிற்சாலையை பயன்படுத்தி இந்த மின்சார செங்குத்து புறப்படும் மற்றும் தரையிறங்கும்(eVTOL) விமானங்களை தயாரிக்கும் அதே வேளையில் அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் உற்பத்தி தொடங்கும். கூட்டாண்மையின் கீழ், SkyDrive விமானத்தை தயாரிப்பதற்கு ஒரு முழு சொந்தமான துணை நிறுவனத்தை நிறுவும் அதே வேளையில் திறமைகளை பாதுகாப்பது உட்பட உற்பத்திக்கான தயாரிப்புகளுக்கு உதவும்.

பிரபல நிறுவனத்தால் உலகிற்கு புதிதாக அறிமுகமாக விருப்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Read More »

Singapore Breaking News in Tamil

கடலில் தீப்பிடித்த கப்பல்!காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை இரு தீவுகளுக்கு இடையே கடக்கும் போது தீப்பிடித்து எரிந்த படகில் இருந்து 120 பேரை பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையினர் மீட்டனர். M/V Esperanza Star ஆனது 65 பயணிகள் மற்றும் 55 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் தெற்கில் உள்ள Siquijor தீவில் இருந்து அருகிலுள்ள போஹோல் தீவிற்கு பயணம் செய்யும் போது அதிகாலையில் தீப்பிடித்தது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீயை அணைப்பதற்கும், மீட்புக்காகவும் இரண்டு கப்பல்களை அனுப்பியதாக அது மேலும் கூறியது. தீ

கடலில் தீப்பிடித்த கப்பல்!காரணம் என்ன? Read More »

Latest Singapore News

இதுவரை இல்லாத அளவு சுட்டெரிக்கும் வெயில்!அதற்கு பலியாகும் உயிர்கள்!

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதன் வெப்பத்தின் அளவு இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. சில நாட்களாக இந்தியாவில் வழக்கத்துக்கு மாறான கடுமையான வெப்பத்தால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 வயதுக்கும் மேற்பட்ட பெரும்பாலோனோருக்கு ஏற்கனவே சுகாதார பிரச்சனைகள் இருந்தன என்பது குறிப்பிடதக்கது.

இதுவரை இல்லாத அளவு சுட்டெரிக்கும் வெயில்!அதற்கு பலியாகும் உயிர்கள்! Read More »

Singapore news

`தனக்கு கிடைக்காத சந்தோசங்கள் தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஜீவன்´ – அப்பா!

ஜூன் 18-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் தந்தையார் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 க்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு நிகழ்ச்சியில் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைமுறையினரைப் பிரதிப்பலிக்கும் வகையில் செயல்பாடுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் குதித்து விளையாடுவதற்கு மிகப்பெரிய கோட்டை இடம்பெற்றது. ஜெங்காவின் மாபெரும் விளையாட்டு…. உங்களை நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ரிக்ஷா சவாரிகளும் இருந்தன. குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுக் கடிதங்களையும் எழுதும்

`தனக்கு கிடைக்காத சந்தோசங்கள் தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஜீவன்´ – அப்பா! Read More »

Singapore News in Tamil

மூன்று பேரைக் கொன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்!

மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரின் தெருக்களில் இளம்பெண் Grace O’Malley Kumar, அவரது தோழி Barnaby Webber மற்றும் பள்ளிக் காப்பாளர் Ian Coates (65) ஆகியோரைக் கொலை செய்ததாக 31 வயது சந்தேக நபர் மீது சனிக்கிழமை (ஜூன் 17) குற்றம் சாட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்குப் பிறகு மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர், சிறிது நேரத்திற்குப் பிறகு பராமரிப்பாளர் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டார். ஆடம் மென்டிஸ் என நீதிமன்றத்தில் தனது பெயரைக் கொடுத்த வால்டோ

மூன்று பேரைக் கொன்ற நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்! Read More »

Singapore Breaking News in Tamil

மனிடோபாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து!

மனிடோபாவில் பேருந்து ஒன்றும், அரை டிரெய்லர் லாரியும் மோதியதில் 15 பேர் பலியாகினர், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் சுமார் 25 பேர் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள். வின்னிபெக்கிற்கு மேற்கே 170 கி.மீ தொலைவில் உள்ள தென்மேற்கு மனிடோபாவில் உள்ள கார்பெரி நகருக்கு அருகில் இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்து நெடுஞ்சாலை 5 இல் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது மற்றும் டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையின் கிழக்குப்

மனிடோபாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து! Read More »

Latest Singapore News in Tamil

நிலநடுக்கத்தை தினசரி நிகழ்வாக எதிர்கொள்ளும் நாடு!மீண்டும் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் வியாழன் அன்று (நேற்று) 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை. தலைநகர் மணிலாவிற்கு அருகிலுள்ள படங்காஸ் பகுதியில் உள்ள கலடகன் நகராட்சிக்கு அப்பால் காலை 10.00 மணியளவில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கத்தைத் தொடர்ந்து அவரும் அவரது ஊழியர்களும் வெளியே விரைந்ததாக கலடகன் நகராட்சி காவல்துறைத் தலைவர் எமில் மெண்டோசா கூறினார். மணிலா உட்பட நாட்டின் அதிக

நிலநடுக்கத்தை தினசரி நிகழ்வாக எதிர்கொள்ளும் நாடு!மீண்டும் நிலநடுக்கம்! Read More »