உலக செய்திகள்

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும். 2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது. கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக […]

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!!

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் இமயமலை ஏறிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நேரும் போது அவர் அவருடைய நண்பருடன் இருந்தார். இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கரடுமுரடான பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக உள்ளூர் அவசர சேவைப் பிரிவு சொன்னது. அதன்பின் காயமடைந்த சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு மலைக்குகீழ் கொண்டு வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! Read More »

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!!

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள செங்டூ பனி கிராமம் சுற்றுலா பயணிகளை போலி பனியை பயன்படுத்தி ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.பருத்திப் பஞ்சை பயன்படுத்தி உண்மையான பனி போன்ற தோற்றத்தை சித்தரித்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் தற்போது அதிகம் பகிரிடப்பட்டு வருகிறது. சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருப்பதாகவும், அங்கு பனி படரவில்லை என்றும் கிராமத்தின் அதிகாரப்பூர்வ wechat கணக்கில் பதிவிடப்பட்டது.

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!! Read More »

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!!

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!! தென் கொரியாவின் பூசான் நகரில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் டைனசார் தண்ணீர் துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டியுள்ளார். அவர் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி உண்மையான துப்பாக்கி போல காட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இம்மாதம் 10ஆம் தேதி நடந்துள்ளது. முகமூடி மற்றும் தொப்பி அணிந்த 30 வயதுடைய நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி அனைவரையும் மண்டியிடுமாறு

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!! Read More »

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!!

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!! தைவானின் நியூ தைப்பெய் சிட்டியில் குடிபோதையில் இருந்த 19 வயது பெண் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஜன்னலை கதவு என்று தவறாக நினைத்து நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் கீழே விழும் முன் பந்தல் ஒன்றின் மீது விழுந்துள்ளார். இதனால், அவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. சத்தம்

குடிபோதையில் ஜன்னலை கதவென்று நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!! Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

AI துறையில் இந்தியாவின் அடுத்த திட்டம் என்ன..???

AI துறையில் இந்தியாவின் அடுத்த திட்டம் என்ன..??? தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக இந்தியா AI MISSION என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் AI மேம்பாட்டிற்கான மென்பொருள் மற்றும் வன்பொருள் தேவைகளுக்குத் தயாராகுதல் மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம்: இந்தியாவில்,

AI துறையில் இந்தியாவின் அடுத்த திட்டம் என்ன..??? Read More »

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!!

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வார இறுதியில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துள்ளதாக கூறினார்.மேலும் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்ததாகவும்,மேலும் பலர் தங்கள் கார்களில் சிக்கி கொண்டனர்.அவர்கள் மீட்கப்பட்டதாகவும் கூறினார். எட்டு மாநிலங்களில் அரை

அமெரிக்காவில் கனமழையால் வெள்ளம்!! வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்,சாலைகள்!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!!

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பெண்கள் அடங்குவர். மேலும் இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்வதற்காக மக்கள் ரயில்களில் ஏற முயன்றபோது நேற்று மாலை (பிப்ரவரி 15) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. 2026 முதல்

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! Read More »