உலக செய்திகள்

நடுவானில் குலுங்கிய விமானம்… பறந்து வந்து டைவ் அடித்த பயணிகள்… படத்தில் வருவது போன்ற மிரட்டல் சம்பவம்!

அமெரிக்காவில் உள்ள தனியார் விமானம் நிறுவனம் ஒன்று வட கரோலினா மாநிலத்தில் இருந்து ப்ளோரிடா மாநிலத்திற்கு செல்லும் வழியில், காற்றின் அழுத்தத்தால் திடீரென குலுங்கியது. சம்பவம் நடந்த விமானத்தில் 179 பயணிகளும், ஆறு விமான பணியாளர்களும் இருந்ததாக தெரிகின்றது. இது குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறும் பொழுது, விமானமானது திரைப்படத்தில் வருவது போல் பயங்கரமாக அங்கும் இங்கும் சாய்ந்து அதிர்வுக்கு உள்ளாகியது என்று கூறினார். மேலும் ஏற்ற, இறக்கத்துடன் வேகமாக குலுங்கியது என்று கூறினார். […]

நடுவானில் குலுங்கிய விமானம்… பறந்து வந்து டைவ் அடித்த பயணிகள்… படத்தில் வருவது போன்ற மிரட்டல் சம்பவம்! Read More »

அறுந்து போன சிறுவனின் தலையை ஒட்ட வைத்த அதிசயம்…’ கடவுள் வடிவில் வந்து உயிரைக் காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்கள்’…

இஸ்ரேல் நாட்டில் கார் மோதியதால் அறுபட்ட நிலையில் இருந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். 12 வயதான இஸ்ரேல் சிறுவனின் தலையினை சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் பொருத்தியுள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுலைமான் ஹசன் எனப்படும் சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதினான். இதில் சிறுவனின் கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட கழுத்தானது தலையில் இருந்து

அறுந்து போன சிறுவனின் தலையை ஒட்ட வைத்த அதிசயம்…’ கடவுள் வடிவில் வந்து உயிரைக் காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்கள்’… Read More »

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!!

இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபரின் அன்பான அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின சிறப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக விருந்தினராக பாரிஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டின் பிரதமரான எலிசபெத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார். அதனை அடுத்து அதிபரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை எடுத்து, மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லிஜியன் ஆப் ஹானர்’ பிரதமர் மோடி அவர்களுக்கு, அந்நாட்டின்

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!! Read More »

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை…..

இந்த மாதத்தில் கனமழை காரணமாக ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாதிப்பை மட்டும் அல்லாமல் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பேரிடர் பாதிப்பால் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலச்சரிவு போன்றவைகளால் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் உள்ள கொங்சிங் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜூலை 13-ஆம் தேதி முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.அதற்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை….. Read More »

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க……

மனிதனின் உடல் அமைப்பு பல்வேறு வகையான உயிரணுக்களால் ஆனது. அவைகள் ஒன்றாக இணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. இதயம், Arteries மற்றும் நரம்புகள் வழியாக உடலைச் சுற்றி இரத்தங்கள் சுழற்றுகிறது. ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை உறுப்புகள் மற்றும் செல்களுக்கு வழங்குகிறது.வைட்டமின், கால்சியம், ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் உட்பட பலவற்றைக்கு எவ்வளவு சராசரியான அளவு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. தெரியாததை தெரிந்து கொள்வோம். சராசரியான அளவுகள் : ▪️இரத்த அழுத்தம் :

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க…… Read More »

Singapore news

தனக்கென தனி இடத்தையும் புகழையும் பெருக்கி கொண்டே போகும் பிரதமர்……..

ஜூலை 13-ஆம் தேதி மதியவேளையில் புக்கிட் பஞ்சாங் ரிங் ரோட்டில் எதிரே உள்ள புல்வெளியில் 33 வயதுடைய நபர் உடல் அசைவின்றி கிடந்துள்ளார். அவர் இறந்து கிடைப்பதை எதிர் பிளாக்கில் வசிக்கும் ஒருவர் கண்டதும், உடனடியாக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதாக கூறினார். சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை விரைந்தன. மருத்துவ உதவியாளர் அவரை பரிசோதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதையும் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தனக்கென தனி இடத்தையும் புகழையும் பெருக்கி கொண்டே போகும் பிரதமர்…….. Read More »

Singapore news

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷுவில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.இது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் இன்னும் காணவில்லை என்று ஜூலை 11 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் வானிலை ஆய்வு மையம், தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ஃபுகுவோகா மற்றும் ஒய்டா மாகாணங்களுக்கு அவசர கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தஞ்சம்

தொடர் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடு! Read More »

Singapore News in Tamil

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா!

வட இந்தியா முழுவதும் பெய்து வரும் தொடர் மழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் பாலங்களை உடைத்து சாலைகளில் கரைப்புரண்டு ஓடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில், வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று கீழே விழுந்து பல வாகனங்கள் அடித்துச் சென்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஓம்கார்

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா! Read More »

Latest Singapore News in Tamil

காணாமல் போன ரியல் எஸ்டேட் புரோக்கர்….. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்…..

ஒரு வாரமாக காணாமல் போயிருந்த ஜெர்மன் தொழிலதிபர் Hans-Peter Mack (62) என்பவரின் சடலம் தாய்லாந்தில் உள்ள வாடகை வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் துண்டாக்கப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குப்பைப் பைகளில் வைக்கப்பட்டு, வெள்ளை உறைவிப்பான் பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.காணாமல் போன ஹான்ஸ் பீட்டர் மேக் உடல் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கண்காணிப்பு வீடியோவில்

காணாமல் போன ரியல் எஸ்டேட் புரோக்கர்….. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்….. Read More »

Singapore Breaking News in Tamil

மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்த குடும்பம்!

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்டு இறந்த கிளேர் நவ்லேண்டின் (95) குடும்பத்தினர் மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட கிளேர் நவ்லேண்ட், கீழே விழுந்து மண்டை உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 24 அன்று மருத்துவமனையில் இறந்தார். செவ்வாயன்று பெகா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நவ்லேண்டின் பெயரில் சிவில் வழக்கு பட்டியலிடப்பட்டது. நவ்லேண்ட் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபோது, காவல்துறையின்

மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்த குடும்பம்! Read More »