உலக செய்திகள்

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!!

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த நாளில் சீன இறக்குமதிக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார். வட அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படியான போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ட்ரம்ப் சாடியிருந்தார். மெக்சிகோ மற்றும் […]

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது. இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது. காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! Read More »

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!!

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!! இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கம் திரைப்படம் தொடங்கும் முன் நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அபிஷேக் என்ற 30 வயது நபர் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் தனது நண்பர்களுடன் சினிமா பார்க்கச் சென்றார். திரைப்படம் மாலை 4.05க்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் அவர் ஆத்திரமடைந்தார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!! Read More »

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!!

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!! தென்கொரியாவின் குவாங்ஜூவில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 55 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(26.02.2025) தென் கொரிய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இரண்டு பெண்களை பின் தொடர்வதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததும் இரண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர் ஆயுதத்தை எடுத்துள்ளார். போலீஸ்

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!! Read More »

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!!

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! நாடு முழுவதும் நிலவும் மின்தடை காரணமாக சிலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைநகர் சாண்டியேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகளும் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் S- Pass

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!!

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! போப் பிரான்சிஸ் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரோம் Gemelli மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்ஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு இரட்டை நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக வத்திகன் வெளியிட்டது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில்

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! Read More »

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன்

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக வத்திக்கன் தெரிவித்துள்ளது. 88 வயதான அவருக்கு சுவாச பிரச்சனைகள் காரணமாக பிராணவாயுவும்,இரத்த ஏற்றமும் தேவைப்பட்டது. எனவே போப் ஆபத்தில் இருந்து மீளவில்லை என வத்திக்கன் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பாப் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதலில் மூச்சுக்குழாய் அழற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! பின்னர் அவர் இரட்டை

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் Read More »

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பளு தூக்கும் வீராங்கனையான 17 வயதான யாஷ்திகா ஆச்சார்யாவின் கழுத்தில் 270 கிலோ கம்பி விழுந்தது. இந்த விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆச்சாரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! அவரது பயிற்றுவிப்பாளரும் சிறிய காயங்களுக்கு

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! Read More »

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! இத்தாலியின் சிசிலி தீவில் வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலையைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகில் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. இந்த மாதம் 11ஆம் தேதி (பிப்ரவரி 2025) எரிமலை வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு மத்தியில் அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! Read More »

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும். 2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது. கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »