உலக செய்திகள்

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது. மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார் …

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! Read More »

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!!

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! சிங்கப்பூரில் மாதம் 3,300 வெள்ளிச் சம்பளத்தில் சமையல்காரராக வேலை கிடைத்துவிட்டதாக நினைத்த மலேசியர் ஒருவரை கம்போடியாவிற்கு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 25 வயதான அந்த நபருக்கு 21 வயதில் மனைவி மற்றும் மூன்று மாத குழந்தை உள்ளது. அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தாவிட்டால் அவரை மீண்டும் விற்றுவிடுவதாக கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். வேலை கிடைத்து விட்டதாக நினைத்த இளைஞர் மார்ச் 5 ஆம் தேதி …

குடும்பத்தினர் அதிர்ச்சி..!!! கடத்தல் கும்பலின் வலையில் சிக்கிய மலேசிய இளைஞர்..!!! Read More »

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!!

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! தாய்லாந்து தலைநகரில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கி பரிதவித்துப் போனார். அவரால் வெளியே வரமுடியவில்லை. அவர் தனக்கு நேர்ந்த அவலத்தை டிக்டோக்கில் பதிவிட்டார். “உணவு விநியோக வேலை அலுத்துவிட்டது.சில விசித்திரமான நபர்களின் செயல்கள் எரிச்சலூட்டுகின்றன,” என்று அந்த இளைஞர் புலம்பியுள்ளார். இந்த சம்பவம் மார்ச் 24 அன்று நடந்தது. அவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்று பெரிய இரும்புக் …

உணவு விநியோகம் செய்ய வந்த டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த அவலம்…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள். …

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. மியான்மரில் நிவாரண உதவிகளை …

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! Read More »

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக …

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!!

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! தாய்லாந்து நகைக் கடைக்கு பொருட்களை டெலிவரி செய்வது போல் நடித்து கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பாத் (சுமார் 60,000 வெள்ளி) மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங் காய் மாவட்டத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் போது கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. அந்த நபர் பச்சை நிற உடை அணிந்து கைப்பை …

நகைக் கடையில் டெலிவரி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர்..!!! Read More »

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர் …

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது. ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது. விமானத்தில் Pneumatic என்ற …

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!! Read More »

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!!

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்ட விதம் தற்போது ஆன்லைனில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் பாதுகாப்பு உபகரணங்களை அணிய மறந்ததால் அவர்கள் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி 7.5 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஊழியர்களை இப்படி தொங்கவிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சிலர் விமர்சித்தனர். சிலரோ ஊழியர்களுக்கு பாடம் கற்பிக்க இதுவே சிறந்த வழி என்று கூறினர். Samsung …

கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் வைரல்…!!! Read More »