அனைத்து செய்திகள்

Latest Tamil News Online

சிங்கப்பூர் நகர்மன்றச் சேவை அலுவலகம் எச்சரிக்கை!

நகர்மன்றச் சேவை அலுவலகம் சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. போலியான QR குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிளாக்குகளில் அறிவிப்பு பலகைகள் ஒட்டப்பட்டிருக்கும்.அதில்,QR குறியீடு இருக்கும். குடியிருப்பு பேட்டைகளைப் பற்றி பதிவு செய்ய குறியீடுகளை பயன்படுத்துமாறு பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.இதில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படும். குடியிருப்பாளர்கள் தம்முடைய கருத்தை பதிவு செய்வதற்கென இணையதளம் இருக்கின்றது.One Service Lite என்ற சேவையின் குறியீடு போல் போலியான குறியீடுகளும் இருக்கும். நகர்மன்றச் …

சிங்கப்பூர் நகர்மன்றச் சேவை அலுவலகம் எச்சரிக்கை! Read More »

Singapore Breaking News in Tamil

டாவோவில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்திருங்கம்!

சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்புக்களில் ஈடுபட விருப்பமாக இருக்கின்றது என்று தொடர்பு தகவல் அமைச்சர் கூறினார். சிங்கப்பூரில் முன்னுரிமைகளில் ஒன்றான மின்னிலிக்கச் சமூக உருவாக்கம் பற்றி கூறினார். அதில் அனைவரையும் உள்ளடக்கம் நடைமுறையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். அதில் எவரும் விடுபட்டு போகாமல் வகையில் இருக்க வேண்டும். உலகப் பொருளியல் கருத்தரங்கம் டாவோ நகரில் நடைபெற்றது. இதனிடையில், செய்திகளிடம் சந்தித்தபோது இதனை பற்றி தெரிவித்தார். இதற்கென சமூக ஆலோசனைத் திட்டம் உருவாக்கப்படும் என்று கூறினார். அதில், …

டாவோவில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்திருங்கம்! Read More »

Latest Singapore News in Tamil

சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு கார்கள் எடுத்துக் கொள்வார்கள். எப்பொழுதும் விடுமுறை காலத்தின் போது அதிகமான கார்கள் வாடகைக்கு எடுக்கப்படும். இந்த ஆண்டு சீனா புத்தாண்டு விடுமுறை காலத்தில் வாடகைக் கார் நிறுவனங்களின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வியாபாரம் அதிகரித்து இருந்தாலும் வர்த்தகங்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நிறுவனங்கள் வாடகை எடுப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான வாகனங்கள் இல்லை என்று கூறுகின்றனர். Ace Drive வாடகை கார் நிறுவனத்திடம் 240 வாகனங்கள் …

சீனா புத்தாண்டு! வாடகைக் கார் விற்பனை அதிகரிப்பு! Read More »

Singapore News in Tamil

சீனா புத்தாண்டு விழாக் கால கொண்டாட்டம்!சிங்கப்பூரில் பொருட்களின் விலை மாற்றம்!

சீனா புத்தாண்டுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கிறது. சிங்கப்பூரில் சீனா புத்தாண்டைக் கொண்டாட தயாராகக் கொண்டு இருக்கிறது. இதனிடையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் பொருள்களின் விலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் அவர்களுடைய சேவைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பபடும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு சிலர் இதனை விழாக்கால வாடிக்கை என்று கூறினர். இன்னும் ஒரு சிலர் வர்த்தகத்தில் நீண்டகால விடுமுறையால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்ய உதவும் என்று கூறினர்.கிருமித் தொற்று பரவல் காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்தது. …

சீனா புத்தாண்டு விழாக் கால கொண்டாட்டம்!சிங்கப்பூரில் பொருட்களின் விலை மாற்றம்! Read More »

Singapore news

இந்தியாவில் மீண்டும் ஒரு சம்பவம்! விமான பயணிகளை விட்டுச் சென்ற விமானம்!

நேற்று முன்தினம் Amritsar விமான நிலையத்தில் இரவு 8.00 மணிக்கு புறப்பட வேண்டிய TR509 விமானம், மோசமான வானிலைக் காணப்பட்டதால் மாலை 4.00 மணியளவில் முன்னதாகவே புறப்பட்டு சென்றது. இதனால் 29 பயணிகள் விமானத்தைத் தவற விட்டனர். புறப்பட்ட விமானம் Scoot நிறுவனத்தின் விமானத்தைச் சேர்ந்தது. விமானத்தின் நேரம் மாற்றப்பட்டதால் 29 பயணிகளும் இந்தியாவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து Scoot நிறுவனம், “ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர்´´. இச் …

இந்தியாவில் மீண்டும் ஒரு சம்பவம்! விமான பயணிகளை விட்டுச் சென்ற விமானம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை உருமாற்ற வேலைச் சந்தையில் வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் பல துறை தொழில் கல்லூரியில் நடைபெற்றது. கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்கு பயணத் துறையைக் கொண்டு செல்ல சிங்கப்பூர் அரசாங்கம் முயற்சி செய்கிறது. திறன் பெற்ற ஊழியர்களை பயணத்துறையில் உருவாக்குவதற்குரிய முயற்சிகளைத் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் துறைகளான நீடித்த நிலத்தன்மை, நகர நல்வாழ்வு போன்றவற்றின் மூலம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தேவையான …

சிங்கப்பூரில் நடைபெற்ற பயணத்துறை நிகழ்ச்சி! Read More »

Singapore Job News Online

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்!

ஜனவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியான நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ராஜினாமா செய்யப்போவதாகச் செய்தியைக் கேட்டு அறிந்ததும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதனை முகநூலில்(Facebook)பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துள்ளார். இவர் சிங்கப்பூருக்கு, “உறுதியான நண்பர்´´என்று கூறினார். கிட்டத்தட்ட ஈராண்டுகளாக கிருமி தொற்று பரவல் காரணமாக நேரடி சந்திப்பு தடைச் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு திருமதி Ardern மீண்டும் வருகைப் புரிந்துள்ளார். திருமதி Ardern அவர் பணியில் …

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை!

வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அனைத்துலக ஆலோசனை குழு அரசாங்கத்திடம் 8 பரிந்துரைகளை முன்வைத்தது.இப்பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஏனென்றால், இது வேலை நடக்கும் இட பாதுகாப்பு,சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.வேலைச் செய்யும் இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைக் குறைக்கவும்,பசுமைத் தொழிலநுட்பம், பருவநிலை மாற்றம் ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இப்பரிந்துரை முன்வைக்கப் பட்டதாக அனைத்துலக ஆலோசனை குழு தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைச் செய்யும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளால் பல …

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முழு விவரமாக தெரிந்துக் கொள்வோம். டெஸ்ட் அடுத்து சிங்கப்பூர் வருவது ஒரு சிறந்த வழி. ஆனால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், டெஸ்ட் அடிக்கும் துறையில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.ஏனென்றால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான ரூல்ஸ் எதும் மாற்றப்பட போகிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றது. இதற்கான பதில்கள் அடுத்த 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வரப்போகிற புதிய மாற்றத்திட்டங்களைப் பொருத்து …

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்! Read More »

Latest Singapore News in Tamil

Cappucino பற்றிய சுவாரசிய தகவல்!

இத்தாலியர்களால் உருவாக்கப் பட்ட காபி பானம்,“Cappucino´´. இத்தாலியர்கள் இதனை காலை உணவின் ஒரு பகுதியாக வைத்திருந்தனர். இதனை செய்பவர்களை Barista என்று அழைப்பார்கள். Barista என்பதன் பொருள் காபி செய்பவர். இதற்காக போட்டிகள் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் லண்டனில் நடைபெறும். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஆயிரம் டன் அருந்துகின்றனர் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் 65 விழுக்காடு மக்கள்கள் காபி பானத்தை அருந்துகிறார்கள் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.