அனைத்து செய்திகள்

Tamil Sports News Online

சிங்கப்பூரில் உங்கள் வேலை நேரம் மற்றும் கூடுதல் நேரம் (Overtime) பற்றி அறிந்திராத சில தகவல்கள்!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட் மூலம் வருவோம். ஒரு பக்கம் போலி ஏஜன்ட்களும் இருக்க தான் செய்கின்றனர். தற்போது புதிதாக ஒரு யுக்தியைப் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் வேலைக்கு வருவதாக இருந்தால் நமக்குத் தெரிந்த ஏஜென்ட் மூலமாகவோ அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாகவோ வருவது நல்லது. வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்துக் கொள்ள வேண்டும். Workers பெர்மிட் மூலம் வேலைக்கு வருபவர்களின் சம்பளம் முறை தினசரி (Daily Basics) முறையில் தருவார்களா என்று …

சிங்கப்பூரில் உங்கள் வேலை நேரம் மற்றும் கூடுதல் நேரம் (Overtime) பற்றி அறிந்திராத சில தகவல்கள்! Read More »

Latest Sports News Online

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்!

சிங்கப்பூரில் மார்ச்,1-ஆம் தேதி முதல் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும். வெளிநாட்டு ஊழியர்களுக்கான வழிகாட்டிகளும், சமூகப் பொது வழிகாட்டிகளும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இனி,கோவிட்-19 பரிசோதனை நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் அவர்கள் விடுதியிலிருந்து குணமடையலாம்.பிப்ரவரி,13ஆம் தேதியிலிருந்து DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதி அட்டையைச் …

வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதியில் இருந்தவாறே குணமடையலாம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது!

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் அதற்கான நடவடிக்கைகளை முடிவு செய்ய பணிக்குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக்குழு அரசாங்கம் ஒருங்கிணைந்த முறையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறமாக மாறப் படுவதால், இனி இந்த குழு செயல்படாது.அதற்கான தேவையும் இருக்காது. சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சூழலைக் கையாளும்.நாட்டில் ஒரு வேளை கிருமி பரவல் அதிகரித்தால் அந்த சூழலைச் சமாளிக்க ஏற்ப குழு அமைக்கப்படும்.இந்த பணிக்குழு …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மாற்றம்! பணிக்குழு தேவை இருக்காது! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து இன்னும் சில கட்டுப்பாடுகள் தளரத்தப்பட உள்ளது. • பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டாம். • சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. • கோவிட்-19 பரிசோதனைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.அதேபோல் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும். • வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் விடுதியில் இருந்தவாறு குணமடையலாம். …

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்!

சிங்கப்பூர் DORSCON எச்சரிக்கை நிலையைக் குறிக்கும் நிறம் மாற்றப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமை நிறம் மாற்றப்படும்.மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற உள்ளது. DORSCON என்பது Diseases Outbreak Response System Condition.இது நாட்டின் சுகாதார நிலவரத்தைக் குறிக்கப் பயன்படுத்தபடும்.இதனை அமைச்சங்களுக்கு இடையிலான பணிக் குழு அறிவித்தது. பச்சை நிறத்திற்கான அர்த்தம் கிருமிபரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதாகும்.குறைவான விழிப்பு சூழ்நிலையைக் குறிக்கும். கோவிட்-19 பரவல் கணிசமாக உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் …

சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் லிருந்து பச்சை நிறமாக மாற்றம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில் …

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »

Singapore news

சிங்கப்பூர் அரசாங்கத்தின் செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தி விழுக்காட்டைத் தொடலாம்!

பிப்ரவரி 8-ஆம் தேதி நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.அதில், வரும் ஆண்டுகளில் செலவுகளை ஈடு செய்வதற்கு வருமானம் போதாது என்று குறிப்பிட்டு இருந்தது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் செலவுகள் கூடிய விரைவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டைத் தொட்டுவிடும். அதாவது சுமார் 20 விழுக்காட்டைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது. வரும் 2026-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் செலவுகள் இந்த அளவை அடைந்துவிடும் என்று கணிக்கப்படுவதாக தெரிவித்தது. 20 விழுக்காட்டை செலவுகள் வருகிற 2030-ஆம் ஆண்டிற்குள் தாண்டலாம் …

சிங்கப்பூர் அரசாங்கத்தின் செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தி விழுக்காட்டைத் தொடலாம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் இனி சொந்த வீடு இல்லாத நிலை வராது!வரும் தலைமுறையர்களுக்கு வாக்குறுதி!

பிப்ரவரி 6,7-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பொது வீடமைப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.இதைப் பற்றி பிரதமர் Lee Hsien Loong அவருடைய முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.இது சிங்கப்பூரர்களுக்கு மிக நெருக்கமானது என்று கூறினார். கிருமி பரவல் காலக்கட்டத்தில் வீடுகளின் விற்பனையைப் பெரிதாக பாதித்தது.வீடுகளுக்காக காத்திருக்கும் காலமும் அதிகரித்து இருந்தது.அதேபோல் மறுவிற்பனை வீடுகளின் விலையும் உயர்ந்தது. சிங்கப்பூரர்களுக்கு வீடுகளுக்காகக் காத்திருப்பது,கட்டுப்படியான விலையில் கிடைக்குமா என்பது போன்ற கவலைகள், பதற்றங்கள் காரணமாக இருக்கிறதாக கூறினார். இந்த பிரச்சனை குறித்து …

சிங்கப்பூரில் இனி சொந்த வீடு இல்லாத நிலை வராது!வரும் தலைமுறையர்களுக்கு வாக்குறுதி! Read More »

Singapore Job News Online

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!சிங்கப்பூர் சிறப்பு அணி Adana விற்கு விரைவு!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை இதுவரை 11,000 த்தையும் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று உதவ சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனையடுத்து,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்ப முடிவு செய்தது. தற்போது அவர்கள் அங்கு சென்று அடைந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. Adana எனும் நகரில் இருப்பதாகவும்,20 அதிகாரிகள் கொண்ட குழுவாக சென்றுள்ளதாக முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது. இந்த சிறப்பு அணியில் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள், மருத்துவ உதவியாளர்கள்,ஒரு மருத்துவர் …

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!சிங்கப்பூர் சிறப்பு அணி Adana விற்கு விரைவு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் மின்சைக்கிளை மின்னூட்டம் செய்த போது தீ விபத்து!

சிங்கப்பூரில் இன்று Block 2 Kitchener ரோட்டில் உள்ள கட்டிடத்தின் 13-ஆம் மாடியில் காலை 11.00 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாக குடிமை தற்காப்புத் தகவல் கிடைத்தது. அங்கு வந்த குடிமை தற்காப்பு படையினர் தண்ணீரைப் பீச்சியடித்து தீயை அணைத்தனர். தீ பற்றிய வீடு மற்றும் அதன் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் 7 பேர் வெளியேற்றப்பட்டனர். குடிமை தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சுமார் 80 பேரைக் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறினர். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் …

சிங்கப்பூரில் மின்சைக்கிளை மின்னூட்டம் செய்த போது தீ விபத்து! Read More »