சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா!
சிங்கப்பூரில் இன்று ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. கோவில் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகப் பழமையான ஆலயம் ஆகும்.தேசிய சின்னமாக 1973-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் விழாவைக் காண்பதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டுள்ளனர். துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawrence Wong சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். சென்ற 2022-ஆம் ஆண்டு 20,000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர். இந்த முறை …
சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா! Read More »