அனைத்து செய்திகள்

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா!

சிங்கப்பூரில் இன்று ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. கோவில் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகப் பழமையான ஆலயம் ஆகும்.தேசிய சின்னமாக 1973-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் விழாவைக் காண்பதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டுள்ளனர். துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawrence Wong சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். சென்ற 2022-ஆம் ஆண்டு 20,000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர். இந்த முறை …

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா! Read More »

Singapore News in Tamil

Forward Singapore திட்டத்தில் திரட்டப்படும் சிங்கப்பூரர்களின் கருத்துகள்!

பிப்ரவரி 10-ஆம் தேதி (நேற்று) துணைப் பிரதமருமான, நிதி அமைச்சருமான Lawerence Wong Tiktok காணொளியில் Forward Singapore திட்டத்தைப் பற்றியும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் வெளியாகும் தினத்தை குறித்தும் தெரிவித்தார். Forward Singapore திட்டத்தில் கருத்துகள் திரட்டப்படும். திரத்தப்பட்ட கருத்துக்களைக் கொண்டு அரசாங்கம் கொள்கைகளை மேம்படுத்தும் என்று கூறினார். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிற்பகல் மூன்றரை மணிக்கு நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெளியிடப்படும். இத்திட்டத்தில் 14,000 க்கும் …

Forward Singapore திட்டத்தில் திரட்டப்படும் சிங்கப்பூரர்களின் கருத்துகள்! Read More »

Singapore Job News Online

GCE A தேர்வு முடிவுகள் வெளியீடும் தினத்தைச் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு கழகம் அறிவிப்பு!

பிப்ரவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொதுக் கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிகள் வெளியிடப்படும். மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பிற்பகல் 2.30 மணியளவில் பெற்றுக்கொள்ளலாம்.இதனை கல்வி அமைச்சகமும், சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்தன. கடந்த 2022-ஆம் ஆண்டு கிருமி தொற்று பரவல் காரணமாக மாணவர்களுடன் பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு வகிப்போர் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த முறை அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு …

GCE A தேர்வு முடிவுகள் வெளியீடும் தினத்தைச் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு கழகம் அறிவிப்பு! Read More »

Tamil Sports News Online

குறைந்த விலையில் உணவு வாங்க DBS வங்கி வழங்கும் புதிய சலுகை!

DBS வங்கி மக்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.5 மில்லியன் முறை உணவு வாங்க உதவி வழங்கும் திட்டம். மக்கள் ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது அதன் விலையில் 3 வெள்ளி தள்ளுபடி செய்யப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. DBS வங்கியின் PayLah மூலம் உணவுக்கான விலையை செலுத்தினால் இந்த தள்ளுபடி கிடைக்கும். உணவகங்காடிக்காரர்களும் ,வாடிக்கையாளர்களும் இதைப் பற்றி தெரிந்ததும் இரு தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் CDC பற்றுச் …

குறைந்த விலையில் உணவு வாங்க DBS வங்கி வழங்கும் புதிய சலுகை! Read More »

Latest Sports News Online

வரும் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் PCR கிருமித் தொற்று பரிசோதனை எடுக்கத் தேவையில்லை!

வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன் கோவிட் PCR பரிசோதனைத் தேவையில்லை. சீனா,தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவிற்கு செல்வோர்க்கும் இது பொருந்தும். தற்போது உலகளவில் புதிதாக கிருமித் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனை இந்தியா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. இந்தியா செல்வோரில் இரண்டு விழுக்காட்டினருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் கூறியது.

Latest Tamil News Online

இனி நீண்டக்கால அனுமதி அட்டைக்காக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் கட்டடத்திற்கு நேரடியாகச் செல்ல தேவையில்லை!

சிங்கப்பூரில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. இனி நீண்டகால அனுமதி அட்டைகள் அச்சிடப்படாது என்று ஆணையம் தெரிவித்தது. அட்டைகள் மின்னிலக்க முறையில் இந்த மாதம் 27-ஆம் தேதியிலிருந்து வெளியிடப்படும். மாணவர் அனுமதி அட்டைக்கும் ,சார்ந்திருப்போர் அட்டைக்கும் புதிய நடைமுறை பொருந்தும். இதுவரை அச்சிடப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்து இருப்போர் அதன் காலாவதி ஆகும் வரைப் பயன்படுத்தலாம். மின் அட்டைக்கு விண்ணப்பிக்க MyICA செயலி மூலமாகவோ அல்லது இணைய வழிச் சேவை மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். …

இனி நீண்டக்கால அனுமதி அட்டைக்காக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் கட்டடத்திற்கு நேரடியாகச் செல்ல தேவையில்லை! Read More »

Singapore Breaking News in Tamil

இன்றைய தினம்!சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பிறந்தநாள்!

இன்று சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பிறந்தநாள். இவர் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி Lee Kuan Yew,Kwa Geok Choo ஆகிய தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். இவர் சிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரியின் மூத்த மகன். லீ 1974-ஆம் ஆண்டு கேம்பரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார். லீ முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் ஆவார்.People Action Party கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். லீ முதல் Ang Mo Kio …

இன்றைய தினம்!சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பிறந்தநாள்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு துறை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி புதிய மாற்றங்கள்!

சிங்கப்பூரில் சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்காக மேலும் சிறந்த தரநிலைகளும் நடைமுறைகளும் அறிமுகமாக உள்ளன. அவர்களுடைய மனநலத்தைப் பாதுகாக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது.அவர்களுக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய வேலையிடப் பாதுகாப்பிலும்,சுகாதார வழிகாட்டி முறையிலும் மாற்றப்பட்ட மாற்றங்களும் அதில் அடங்கும். சுகாதார பராமரிப்பு துறை ஊழியர்களுக்கு அளவுக்கு அதிகப்படியான வேலைச் சுமை இருக்கும். அதே போல் அவர்களின் சுழற்சி முறை வேலையானது நீண்ட நேரம் நீடிப்பது போன்ற பிரச்சனைகளில் புதிய வழிகாட்டி முறை …

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு துறை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி புதிய மாற்றங்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும்!

சிங்கப்பூர் கோவிட் -19 கட்டுப்பாடுகளைத் திங்கட்கிழமையிலிருந்து தளர்த்த உள்ளது.இனி சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும். இதனைச் செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.கடந்த சில ஆண்டுகளாக கிருமி தொற்று சீராக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் வருங்காலத்தில் பெருந்தொற்று பரவினால் அதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதற்கு பொருத்தமானதா இருக்குமா என்றும் ஆராய்ந்து வருவதாக கூறினார். அனைத்துலக அளவில் கிருமி தொற்று பரவல் மற்றும் அதன் …

சிங்கப்பூரில் நிரந்தர கோவிட் புதிய வழக்கநிலை பின்பற்றப்படும்! Read More »

Singapore news

இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா?

சிங்கப்பூர் அதன் கிருமி தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் பயணிகள் நுழையும்போது முழுமையாக முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் தங்களுக்கு கிருமித் தொற்று இல்லை என்ற சான்றிதழை வழங்கத் தேவையில்லை. இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமைலிருந்து நடப்புக்கு வரும்.முழுமையாக தடுப்பூசி போடாத குறுகிய கால வருகை பயணிகள் கோவிட்-19 பயண காப்பீட்டு அட்டையை வாங்க தேவையும் இருக்காது. கிருமித் தொற்று சூழல் தற்போது சற்று சீராக இருக்கிறது.அனைத்துலக அளவில் …

இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா? Read More »