Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

அனைத்து செய்திகள்

Singapore News in Tamil

சிங்கப்பூரிலும் இப்படி நடக்குமா?

சிங்கப்பூரில் உள்ள காப்பி கடைகள், உணவு தயாரித்து விற்கும் நிறுவனங்கள்,உணவகங்கள் போன்ற உணவு கடைகளில் சோதனை நடத்தப்பட்டன. சுமார் 400 உணவு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களில் உணவு கடைகள் மீது அதிரடி சோதனை நடத்தப்பட்டது.சுமார் 19 உணவு கடைகள் காலாவதியான உரிமங்களுடன் செயல்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14 கடைகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகள் நடத்துவோர் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும். முறையான உரிமம் இல்லாமல் கடை நடத்துவோருக்கு 2,000 வெள்ளி அபராதம் …

சிங்கப்பூரிலும் இப்படி நடக்குமா? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் இளம் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!

சிங்கப்பூர் தொழிலாளர் இயக்கம் இளம் ஊழியர்களுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. அவர்கள் புதிய வேலைகளை ஆராய்வதற்கும் ,வாழ்க்கைத் தொழிலைத் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Career Starter Lab என்றழைக்கப்படும்.இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி நிலையங்களில் புதிதாக பட்டம் பெற்றவர்களும் தேசிய சேவைகளை முடித்தவர்களும் பயன்பெறுவர். இளம் ஊழியர்கள் வேலையில் சேர்வதற்கு ஏற்ற தரமான பயிற்சி திட்டம், வழிகாட்டி திட்டம் முதலியவை உதவி புரியும். இப்புதிய திட்டத்தின் முன்னோடி திட்டத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் 100 க்கும் மேற்பட்ட …

சிங்கப்பூரில் இளம் ஊழியர்களுக்கு புதிய திட்டம்! Read More »

Singapore news

சிங்கப்பூரின் கடல்துறையில் புதிய அறிவிப்பு!

நேற்று (ஏப்ரல் 28-ஆம் தேதி) சிங்கப்பூரில் புதிய அம்சங்கள் அறிமுகம் கண்டது.கடல்துறை புதிய வழிகாட்டி நூலொன்றை பெற உள்ளது. கடல்துறை ஊழியரணி பசுமை, மின்னியல் சார்ந்த திறன்களைக் கொண்டவர்களை ஈர்ப்பதற்காக அதனை பெறவிருக்கிறது. கடல்துறை வேலைகளை வடிமைப்பதே அதன் நோக்கம். அதோடு இளநிலைப் பட்டத்துக்கு பிந்திய படிப்புக்கு உபகாரச்சம்பளமும் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. புதிய தரநிலைக்கு ஏற்ப துறைகள் மாறிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், வர்த்தக ரீதியிலும், மனிதவள ரீதியிலும் பின்தங்கி விட நேரிட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கைக்கு …

சிங்கப்பூரின் கடல்துறையில் புதிய அறிவிப்பு! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை அதிகரித்துள்ளது! ஆட்குறைப்பை அதிகரித்துள்ள நிறுவனங்கள்!

சிங்கப்பூரின் வேலைச் சந்தையில் மந்தமான நிலை தோன்றுகிறது. கட்டுமானம், சேவை துறைகளில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது அதிகரித்துள்ளது. உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் வேலைச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் இல்ல பணிப்பெண்களைத் தவிர்த்து ஒட்டு மொத்த வேலைகளின் எண்ணிக்கை 34,500 ஆக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஆறாவது காலாண்டில் வேலை அதிகரித்துள்ளது. ஆனால்,அது மெதுவடைந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது காலாண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. …

சிங்கப்பூரில் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை அதிகரித்துள்ளது! ஆட்குறைப்பை அதிகரித்துள்ள நிறுவனங்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் லஞ்சம் நிலவரம் கட்டுக்குள் இருக்கிறதா?

சிங்கப்பூரில் லஞ்ச நிலவரம் குறித்து லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. லஞ்ச நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தது. அதன் தொடர்பாக கடந்த ஆண்டில் சுமார் 230 புகார்கள் கிடைத்துள்ளது. அதனை அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு குறைவு. கடந்த ஆண்டில் கிடைத்த புகார்களில் புலனாய்வுக்காக பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 83. 2021-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதே எண்ணிக்கை தான். கடந்த ஆண்டு லஞ்சம் தொடர்பாக வந்த …

சிங்கப்பூரில் லஞ்சம் நிலவரம் கட்டுக்குள் இருக்கிறதா? Read More »

Latest Singapore News

அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்பட உள்ள தொகை!

அடுத்த மாதம் Edusave கணக்குகள், உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்திய கணக்குகள் (PSEA) ஆகியவற்றில் 300 வெள்ளி ரொக்கம் நிரப்பப்பட உள்ளது. சுமார் 540,000 சிங்கப்பூரர்கள் அதைப் பெறவிருக்கின்றனர்.7 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்படவர்கள். அந்த தொகை அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்படும். அதனைப் பற்றி இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தரவாத தொகுப்பின்கீழ் அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகளில் பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க கொடுக்கப்படுகிறது.300 வெள்ளி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வருடாந்திர …

அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்பட உள்ள தொகை! Read More »

Latest Singapore News

நில போக்குவரத்து தடத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம்!

சிங்கப்பூரில் இன்று முதல் செவ்வாய்கிழமை வரை நிலச் சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்க கூடும். வரும் வார இறுதியில் மே தினத்தையொட்டி நீண்டநாள் விடுமுறை காரணமாக சொல்லப்படுகிறது. இதனை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூருக்கு நுழையும் வழியிலும் மலேசியாவுக்கு செல்லும் வழியிலும் பயண நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம். சுமார் 3 மணி நேரம் காரில் பயணம் செய்வோர்கள் காத்திருக்க நேரலாம் என்று ஆணையம் கூறியது. இந்த நிலைமை இன்று …

நில போக்குவரத்து தடத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம்!

சிங்கப்பூரில் மே தின செய்தியில் தேசிய முதலாளிகள் குறித்து சம்மேளனம் வலியுறுத்தியது. நிச்சயமற்ற பொருளியல் சூழலாக இருக்கும்பொழுது ஒவ்வொரு சிங்கப்பூர் ஊழியருக்கும் வேலைகள், சம்பளம்,வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு சம்மேளனத்தில் குறிப்பிட்டிருந்தது. அவர்கள் வேலையில் முன்னுக்கு வருவதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கும்படி முதலாளிகளை அது கேட்டுக்கொண்டது. சிங்கப்பூரர்கள் உலக அளவிலும்,வட்டார அளவிலும் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதற்கு வெளிநாட்டு வேலை அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியது. ஊழியர்கள் தகுந்த பயிற்சியைப் பெற்றால் மட்டுமே வேலைகளுக்குத் …

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சேவை!

சிங்கப்பூரில் பொது மக்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதற்காக புதிய அம்சம் ஒன்றை Singpass செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அதில் அடையாள அட்டையையும்,வாகனம் ஓட்டும் உரிமம் அட்டையையும் மின்னிலக்க முறையில் பயன்படுத்த முடியும். தற்போது அச்சிடப்பட்ட CHAS அட்டைகளையும் அதில் பயன்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சமூக, சுகாதார உதவி திட்டம் எனப்படும் CHAS க்கு தகுதி பெறும் சிங்கப்பூரர்களுக்கு வழங்க கூடியது. அந்த அட்டையை இனி மின்னிலக்க வழியாகவும் பயன்படுத்தலாம். இன்று முதல் Singpass …

சிங்கப்பூரில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சேவை! Read More »

Latest Sports News Online

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்!

சிங்கப்பூரில் 15 வயதுடைய குழந்தை தனது நண்பர் வீட்டில் உறங்கிவிட்டு மறுநாள் மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த சம்பவம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்தது. தாயாரின் பேச்சை மீறி தன் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். மகள் வீட்டிற்கு வந்த பிறகு,அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டுள்ளார். அறையின் சன்னலை தாயார் திறந்துள்ளார்.மகளை கடுமையாக திட்டியும், சன்னல் வழியாக காலணிகளை வீசி மகள் மீது எறிந்துள்ளார். 24-ஆம் தேதி வரை பூட்டிய அறைக்குள் …

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்! Read More »