அனைத்து செய்திகள்

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை!

ஆஸ்திரேலியாவில் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.200 மீட்டர் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 22.89 வினாடிகளில் ஓடி புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார். 3 நாட்களில் 3வது சாதனையைப் படைத்துள்ளார் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா. இதற்குமுன் மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.16 வினாடிகளில் முடித்து சாதனைப் படைத்தார். அதில் அவர் 3-வது இடைத்தையும் பிடித்தார்.

Latest Sports News Online

இனி,சிங்கப்பூரில் 20 நாட்களில் வாகன உரிமம் கிடைக்குமா?

சிங்கப்பூர் அரசாங்கம் பொதுமக்களுக்காக சேவைகளை எளிதாக்க வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அதில் மின்னிலக்க உரிமமும் ஒன்று. பேருந்துகள், டாக்ஸிகள்,தனியார் வாடகை வாகனங்கள் ஓட்டுநர்களுக்கான மின்னிலக்க உரிமங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அதனை நிலப் போக்குவரத்து ஆணையம் அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து தொடங்கி உள்ளது. அது singpass செயலியில் இருக்கிறது.செயலில் “my cards ´´பிரிவில் அணுகலாம். வாகன உரிமச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு singpass செயலி மூலம் 20 …

இனி,சிங்கப்பூரில் 20 நாட்களில் வாகன உரிமம் கிடைக்குமா? Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் Bird Paradise

மே,8-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு பூங்காவில் “Bird Paradise´´ திறக்கப்படவிருக்கிறது. மே 8- ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை இதனை காண வருபவர்கள் சலுகைக் கட்டணத்தில் பார்க்கலாம். மே 8 முதல் 26-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணம் விவரம் : 3 முதல் 12 வயதுடையவர்களுக்கு $23. அதற்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு $38. மூத்தோர்களுக்கு $20. இந்த சலுகைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 30-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்தது. மே 27-ஆம் …

சிங்கப்பூரில் Bird Paradise Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணத்தில் 5 வெள்ளி வரை மிச்சப்படுத்தலாமா?

சிங்கப்பூரில் மின்சார கட்டணங்களில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் மின்சார கட்டணத்தை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு குறையும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சார கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்திக்கான செலவு குறைகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நாலறை வீட்டில் வசிக்கும் குடும்பம் மாதம் கிட்டத்தட்ட 90 வெள்ளி கட்டணம் செலுத்துவர். இந்த புதிய மாற்றம் படி அவர்கள் 5 வெள்ளியை மிச்சப்படுத்தலாம். அடுத்த ஆண்டில் எரிவாயு கட்டணமும் சற்று குறைவாக இருக்கும்.

Singapore news

சீனா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

சீனாவின் புதிய அரசாங்கம் பெருங்குறிக்கோளுடன் கூடிய வரைவுத்திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டிவரும். இந்நிலையில், சீனா சிங்கப்பூருடன் இணைந்து செயலாற்றவும் நவீனமயம், வளர்ச்சி தொடர்பான பரிமாற்றங்களை முடுக்கிவிடவும் விரும்புகிறது என்று சீனப் பிரதமர் லி சியாங் கூறியுள்ளார். ஆரம்பம் முதலே சீனாவின் நவீனமயமாக்கலில் சிங்கப்பூர் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருவதாகவும் இருதரப்பு உறவுகளைப் புதிய நிலைக்குக் கொண்டுசெல்ல தமது அரசாங்கம் விரும்புவதாகவும் திரு லி கூறினார். “இணைந்து செயல்படுவதன் மூலம் இருநாட்டு மக்களும் பயனடையலாம். அதோடு அமைதி, நிலைத்தன்மை, …

சீனா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Read More »

Latest Singapore News in Tamil

விமான பயணிகளுக்கு இன்பச் செய்தி!

ஒரு விமானப் பயணச்சீட்டு வாங்கினால் ஒரு பயணச்சீட்டு இலவசமாகக் கிடைக்கும்.ஏப்ரல் 1 தேதி முதல் ஹாங்காங் செல்ல உள்ள பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகை ஒரு மாதம் நீடிக்கும் அல்லது இதற்காக ஒதுக்கப்பட்ட பயணச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்படும் வரை இருக்கும். இந்தச் சலுகை மூலம் இலவசப் பயணச்சீட்டு பெறுவோர் அதற்கான விமான நிலைய வரிகள், பயணக் காப்புறுதிக்கான தொகையைச் செலுத்த வேண்டும். எஸ்ஏ டுவர்ஸ், நாம் ஹோ டிராவல், சான் பிரதர்ஸ் டிராவல், சிடிசி டிராவல், இயு …

விமான பயணிகளுக்கு இன்பச் செய்தி! Read More »

Latest Singapore News

தனது பணிபெண்ணிற்காக நிதி திரட்டிய முதலாளி!

சிங்கப்பூரில் உள்ள நதியா அரினா முகமது சலேஹூடின் (Nadiah Arinah Mohd Sallehuddin’s) வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருபவர் சரிப்பா ஃபித்ரியானி (Saripah Fitriyani). அந்த பணிப்பெண் மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மார்ச் 5- ஆம் தேதி அன்று தனக்கு தலைவலி என்று முதலாளி நதியாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நதியாவும், அவரது தாயாரும், சரிபாவிடம் ஓய்வுவெடுக்குமாறும், நன்றாக உறங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து சமையலறைக்கு சென்று பார்த்த …

தனது பணிபெண்ணிற்காக நிதி திரட்டிய முதலாளி! Read More »

Latest Tamil News Online

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பயணிகள்!

சிங்கப்பூரில் மார்ச் 31-ஆம் தேதி குடிநுழைவு சோதனைச் சாவடிகளின் தானியக்க முறையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் தானியக்க முறையில் தடங்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளிலும், சாங்கி விமான நிலையத்திலும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அதன் சேவை மீண்டும் மாலை 4 மணியளவில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனைக் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

Latest Singapore News in Tamil

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறை!

ஜூலை 1 முதல் S Pass மற்றும் Work Permit ஊழியர்களின் முதலாளிகள் ஏற்படுத்தி தரவேண்டிய மருத்துவ காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுகிறது. இனி, காப்பீட்டுக்கு கோரப்படும் தொகை ஆண்டுக்கு $60,000 ஆக உயர்த்தப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 வரை கோரப்படுகிறது. தற்போது மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதலாளிகள் தங்களது பணிப்பெண்களுக்கும் , ஊழியர்களுக்கும் செலுத்தும் மருத்துவ கட்டணங்களைக் குறைக்க இந்த புதிய நடைமுறை உதவும். இந்த புதிய நடைமுறை பணிப்பெண்களின் முதலாளிகளுக்கும் பொருந்தும். இதனை …

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறை! Read More »

Latest Tamil News Online

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா?

விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், …

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா? Read More »