அனைத்து செய்திகள்

Latest Singapore News

BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்!

ஏப்ரல் 18-ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை துவாஸ் சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டது. சோதனை நடத்தியதில் சுமார் 4,999 பொட்டல சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்களுக்கு தீர்வைச் செலுத்தப்படவில்லை(Duty-unpaid). அவற்றை சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.அதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebook பக்கத்தில் கூறியது. கொரியா BBQ சாஸ் லாரியில் இருப்பதாக கூறப்பட்டது. அதிகாரிகள் X-Ray ஸ்கேன் மூலம் லாரியைச் சோதனைச் செய்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறான பொருட்கள் …

BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் சுகாதார பராமரிப்பு துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதா?

நேற்று நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார, சட்ட அமைச்சகங்களுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu Mazham கலந்துக் கொண்டு பேசினார். சுகாதார, சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினார். பராமரிப்பு பொருளியல் துறை தொடர்ந்து வேகமாக வளரும். அதுமட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றார். அண்மையில் நடைபெற்ற உலகப் பொருளியல் ஆய்வரங்கில் Rahayu கலந்து கொண்டார். அதில்,“ உலக அளவில் அடுத்து வரக்கூடிய புதிய துறைகளில் …

சிங்கப்பூர் சுகாதார பராமரிப்பு துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதா? Read More »

Latest Tamil News Online

இரண்டாவது முறையாக சேவையில் தடங்கல்!

நேற்று சிங்கப்பூரில் DBS இணைய வங்கி சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. இதற்குமுன் மார்ச் 29-ஆம் DBS வங்கியில் இணைய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக தடங்கள் ஏற்பட்டுள்ளது. Paylah! போன்ற DBS இணைய சேவைகளையும், செயலிகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று பயனீட்டாளர்கள் கூறினர்.தடங்கல் குறித்து DBS Facebook பக்கத்தில் பயனீட்டாளர்கள் புகார் அளித்தனர். Paywave கட்டணச் சேவை, Debit Card, தானிய வங்கி ஆகியவற்றையும் பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறினர். Digibank கணக்கை ஒரே …

இரண்டாவது முறையாக சேவையில் தடங்கல்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் நிலம் வழியாக பயணம் செய்ய கடப்பிதழைக் காட்ட தேவையில்லையா?

சிங்கப்பூரில் புதிய நிலையம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக சுமார் 800 தானியக்கப் பயண முகப்புகளைச் சிங்கப்பூர் விமான நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன. தானியக்க பயணம் முகப்புகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும். கூடுதலான பயணிகளைக் கையாளவும், ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் தானியக்க முகப்புகள் உதவும். ஒரே இடத்தில் வாடிக்கையாளர் சேவையை வழங்க புதிய நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. அது அடுத்த ஆண்டு தயாராகிவிடும். அந்த நிலையத்தில் கடப்பிதழ், அடையாள அட்டை போன்றவற்றை விநியோகிக்கும் சேவையும் வழங்கும். நிலம் வழியாக பயணம் …

சிங்கப்பூரில் நிலம் வழியாக பயணம் செய்ய கடப்பிதழைக் காட்ட தேவையில்லையா? Read More »

Latest Singapore News in Tamil

உஷார்!சிங்கப்பூரில் அதிகரிக்கும் இணையதள மோசடி!

சிங்கப்பூர் காவல்துறைக்கு மோசடி புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் குறிப்பாக மின் வர்த்தக மோசடி குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு புகார்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 70 விழுக்காடு கூடியது. 2021-ஆம் ஆண்டில் சுமார் 2,800 மோசடிப் புகார்கள் பதிவாகின. 2022-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4,800 மோசடி புகார்கள் பதிவாகின. இணைய வர்த்தக நிறுவனங்களின் தரத்தை ஒன்று முதல் நான்கு வரை என்று உள்துறை அமைச்சகம் வகுத்திருக்கிறது. …

உஷார்!சிங்கப்பூரில் அதிகரிக்கும் இணையதள மோசடி! Read More »

Singapore News in Tamil

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து…

மே 2-ஆம் தேதி தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் தனியார் விமான நிறுவனமான Go First நிறுவனம் தானாக முன்வந்து திவால் நடைமுறைக்கு மனு அளித்திருந்தது. அந்நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது. விமான இன்ஜீன்களை அமெரிக்காவில் செயல்படும் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிரட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து முறையாக விநியோகிக்கப்படாததால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால் விமான நிலையங்களுக்கான கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியது. அதோடு,கடும் இழப்பையும் சந்தித்துள்ளதாக …

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து… Read More »

Singapore news

மீண்டும் சிங்கப்பூரில் கோவிட்-19!

கோவிட்-19 நோய் பரவல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். அதன் சுகாதார நெருக்கடி நிலையைக் குறித்து விவாதிக்கப்பட்டது. நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரலாமா என்பதைப் பற்றி விவாதித்தனர். இந்த விவாதத்தின் முடிவு எத்தகைய முடிவுக்கு வரும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று ஆலோசகர்கள் கூறினர். கோவிட் -19 நோய் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகள் களைத்துப் போய்விட்டதை நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் Tedros …

மீண்டும் சிங்கப்பூரில் கோவிட்-19! Read More »

Singapore news

சிங்கப்பூரில் புதிய மின்கலன் உற்பத்தி நிலையத்தை திறக்க உள்ள நிறுவனம்!

சிங்கப்பூரில் மின்கலன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதனை Dyson தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய 3.4 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. ஓர் அங்கமாக மின்கலன் உற்பத்தி நிலையம் அமையவிருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் முழுமையாக செய்யப்பட தொடங்கும் என்று கூறியது.துவாஸில் அமைய உள்ளது. இவ்வாண்டு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். மென்பொருள் தயாரிப்பு,எரிச்சக்தி சேமிப்பு,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக Dyson கூறியது. சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு Dyson …

சிங்கப்பூரில் புதிய மின்கலன் உற்பத்தி நிலையத்தை திறக்க உள்ள நிறுவனம்! Read More »

Singapore News in Tamil

இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் உயர்ந்து வரும் வட்டி விகிதம்!

அமெரிக்கா மத்திய வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அது 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தி உள்ளது. மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தைக் கால் விழுக்காடு உயர்த்தியுள்ளது. விலைவாசியை நிலைப்படுத்துவதற்காக அதன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. தற்போது,அந்த நடவடிக்கை இறுதியாக இருக்கும் என்று வங்கி கூறியது. சொத்து, முதலீடு போன்றவற்றைக்கான தேவை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.வட்டி விகிதத்தின் உயர்வால் குறைந்து வருவதாக கூறினார். இன்னும் அதிகமாக பண …

இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் உயர்ந்து வரும் வட்டி விகிதம்! Read More »

Tamil Sports News Online

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் , …

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »