விளையாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!!

சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான ஆசியான் சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நடைபெறும் நாளில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமில் நடைபெற உள்ள போட்டிக்கு சுமார் 300 டிக்கெட்டுகள் போட்டியன்று விற்பனை செய்யப்படும் என்று முன்பு கூறியிருந்தது. வியட்நாம் கால்பந்து சங்கம் மூலம் அவை விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தது. சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சிங்கப்பூர் – வியட்நாம் இடையிலான […]

சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!! Read More »

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!!

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! ASEAN கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் அணி மலேசியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்று முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி வியட்நாமை வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமையன்று எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஆறு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி Jalan Besar மைதானத்தில் நடைபெற உள்ளது. ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!!

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! Read More »

அரங்கத்திற்கு தாமதமாக சென்ற ரசிகர்கள்…!!! மன்னிப்பு கேட்ட FAS அமைப்பு..!!!

அரங்கத்திற்கு தாமதமாக சென்ற ரசிகர்கள்…!!! மன்னிப்பு கேட்ட FAS அமைப்பு..!!! சிங்கப்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை ஏற்றிச் சென்ற 8 பேருந்துகள் தாமதமாக வந்தன. சிங்கப்பூர் கால்பந்து சங்கம் (FAS) நேற்று இரவு பேஸ்புக்கில் தாமதத்திற்காக வருத்தம் தெரிவித்தது. கோலாலம்பூரில் நேற்று (டிசம்பர் 20) இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணிக்கு சிங்கப்பூரில்

அரங்கத்திற்கு தாமதமாக சென்ற ரசிகர்கள்…!!! மன்னிப்பு கேட்ட FAS அமைப்பு..!!! Read More »

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது?

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது? சிங்கப்பூர்: ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் தகுதி பெற்றது. கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் அரங்கில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான அந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் திரளாக குவிந்தனர். அரையிறுதியை அடைய மலேசியாவுக்கு எதிராக அதிர்ஷ்டவசமாக 0-0 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால்ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன் மூலம் A

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது? Read More »

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!!

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! ASEAN கோப்பைக் காற்பந்து போட்டிக்கான குழு நிலை ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரும் ,மலேசியாவும் மோத உள்ளன.இப்போட்டி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற வேகத்தில் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ அரையிறுதிக்கு முன்னேறி விடும். டிசம்பர் 11 ஆம் தேதி சிங்கப்பூரும் கம்போடியாவும் மோதியது.முதல்

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! Read More »

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!!

சிங்கப்பூர்:ஆசியான் காற்பந்து வெற்றியாளர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. நேற்றைய (டிசம்பர் 17) ஆட்டத்தில் தாய்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் அணி முதல் இரண்டு கோல்களை அடித்தது. பின்னர் விழித்துக்கொண்ட தாய்லாந்து தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. A-பிரிவில் தாய்லாந்து 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கம்போடியா மற்றும் மலேசியா 4

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!! Read More »

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!! டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் சிங்கப்பூர் தனது முதல் வெற்றியை பதித்த நிலையில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றி யை பதித்துள்ளது. Timor Leste அணிக்கு எதிராக சிங்கப்பூர் அணி போட்டியிட்டது. 3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது. இப்போட்டி ஹனோயிலுள்ள Hang Day மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிங்கப்பூர் தனது முதல்

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!! Read More »

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!!

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!! உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த Gukesh Dommaraju வெற்றிப் பெற்றுள்ளார்.அவருக்கு வயது 18. பரிசுத்தொகையாக அவருக்கு 2.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த 32 வயதுடைய டிங் லிரனை எதிர்கொண்டார்.நடந்த இப்போட்டியில் வெற்றிப் பெற்றார். Resort World Sentosa வில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த காலாண்டில் வளர்ச்சி

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!! Read More »

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!!

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!! சிங்கப்பூர் : ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்று(டிசம்பர் 11) நடைபெற்றது. நேற்று நடந்த போட்டியில் சிங்கப்பூரும், கம்போடியாவும் மோதின. 2-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிப் பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரின் Faris Ramli,Shawl Anuar ஆகிய இருவரும் கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் கம்போடியாவின் Sieng Chanthea கோல் அடித்தார். ஆமைகளைச் சென்னையிலிருந்து இந்தோனேசியாவுக்கு

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!! Read More »

ஆசியான் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்றிரவு தொடங்குகிறது!!

ஆசியான் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்றிரவு தொடங்குகிறது!! ஆசியான் உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது இன்று இரவு தொடங்குகிறது. புதன்கிழமை (டிசம்பர் 11) சிங்கப்பூர் அணியின் முதல் போட்டி தொடங்குகிறது. சிங்கப்பூர் அணியானது கம்போடியாவை,தேசிய மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது. லயன்ஸ் அணி இம்முறை முதல் சுற்றில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து முன்னேறும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சில பின்னடைவுகள் இருந்தாலும் 26 தேசிய கால்பந்து வீரர்கள் களம் இறங்க தயாராக உள்ளனர். சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண்களுக்காக நிலையம்!! சிங்கப்பூர் கடைசியாக

ஆசியான் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இன்றிரவு தொடங்குகிறது!! Read More »